மக்கள் மத்தியில் நாம்

நண்பனை விட புத்தகங்கள் ஒரு மனிதனை வலிமையானவனாக்கும் – வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரமூர்த்தி தெரிவிப்பு!

Tuesday, January 10th, 2023
நண்பனை விட புத்தகங்கள் ஒரு மனிதனை வலிமையானவனாகவும் உலகத்தையே மாற்றிமைக்கும் வல்லமை கொண்டவனாகவும் ஆற்றல்கொண்டது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜளநாயகக் கட்சியின் வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

வாக்குக்காக மீண்டும் சந்தர்ப்பவாதிகளும் சரணாகதி கூட்டமும் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர் – நெடுந்திவில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ரங்கன் சுட்டிக்காட்டு!

Sunday, January 8th, 2023
தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக சந்தர்ப்பவாதிகளும் சரணாகதி கூட்டமும் மீண்டும் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர் என தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் யாழ்... [ மேலும் படிக்க ]

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

Wednesday, January 4th, 2023
மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொது சேவைகள்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு எட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் – ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு – காங்கிரஸ் நடுநிலமை!

Tuesday, December 6th, 2022
வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக எட்டு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குள் இருக்கும் குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

சட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளங்கிக் கொள்ளவில்லை – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா குற்றச்சாட்டு!

Tuesday, November 29th, 2022
தெளிவான சட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளங்கிக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.  வடக்கு மாகாணத்திற்கு... [ மேலும் படிக்க ]

புலிகளின் தலைமைக்கு பிழையான வழிகாட்டலை கொடுத்தாரா பாலசிங்கம் – சந்தேகத்தை ஏற்படுத்துகிறார் சிறீதரன் – ஈபி.டிபியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Saturday, October 29th, 2022
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பக்கபலமாக அன்று பாலசிங்கம் அண்ணன் இருந்ததுபோல இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சுமந்திரன் விளங்குகிறார் என சில காலங்களுக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

சமவங்களுக்கு வருத்தம் தெவித்து ஈபிடிபியுடன் முதல்வர் மணிவண்ணன் சமரசம் – ஜப்பன் அரசு வழங்கிய நிதியை மீளளிக்கவும் தீர்மானம்! .

Monday, October 17th, 2022
....... ஜப்பான் நிதி தொடர்பில் நடைபெற்ற சமவங்களுக்கு வருத்தம் தெவித்து ஈபிடிபியுடன் முதல்வர் மணிவண்ணன் சமரசம் செய்துகொண்டதை அடுத்து ஜப்பன் அரசு வழங்கிய நிதியை மீளளிக்க யாழ் மாநகரசபை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் மூத்த உறுப்பினர் தோழர் பண்டா ஐயா காலமானார்!

Friday, October 14th, 2022
ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர்  பண்டா (பாசுபதி சுப்பையா)  (14.10.2022) காலமானார். எமது மூத்த தோழர் வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கை ஆரம்பம்!

Saturday, October 1st, 2022
ஒரு சில தனியாரின் ஆதிக்கச் சுரண்டலில் இருந்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீட்கப்பட்டு காணிகளற்ற ஏழைக் குடும்பங்களின் பசி தீர்க்க பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு – உடுவில் மகளிர் கல்லூரி ஊடக மாணவர்கள் அறிவியல் நகர் யாழ் பல்கலை வளாகத்துக்கு கல்விச் சுற்றுலா!

Saturday, October 1st, 2022
யா/உடுவில் மகளிர் கல்லூரி ஊடக மாணவர்கள் அறிவியல்நகர் யாழ் பல்கலை வளாகத்துக்கு கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக... [ மேலும் படிக்க ]