ஈ.பி.டி.பியின் மூத்த உறுப்பினர் தோழர் பண்டா ஐயா காலமானார்!
Friday, October 14th, 2022
ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் பண்டா (பாசுபதி சுப்பையா) (14.10.2022) காலமானார்.
எமது மூத்த தோழர் வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் காலமானார்.
அவர் எமது கட்சியின் வளர்ச்சிக்காகவும் மக்களின் விடியலுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து நின்றவர்.
அவருக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அஞ்சலி மரியாதை.
தோழரின் இறுதி கிரியை 16.10.2022 ஞாயிற்றுக்கிழமை, குகன் நகர் நெலுக்குளம் வவுனியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஸ்ரீ லங்கன் விமான சேவையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம்!
வெற்றுப் போத்தலை கொடுத்தால் 10 ரூபாய் - புதிய திட்டத்தை அமுல்படுத்திய அமைச்சர பந்துல குணவர்தன!
குத்தகை நிறுவனங்கள் அடியாட்களை பயன்படுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாது - குத்தகை மற்றும் கடன் ...
|
|
|


