ஸ்ரீ லங்கன் விமான சேவையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம்!
Tuesday, September 13th, 2016
ஸ்ரீ லங்கன் விமான சேவையை இலாபமீட்டும் வகையில் மாற்றியமைக்க முதலீட்டாளர்கள் 10 பேர் தொடர்ந்தும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
குறித்த முதலீட்டாளர்கள், ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பொதுநிறுவனங்கள் பிரதியமைச்சர் ஹிரான் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாதம் நிறைவடையும் போது, அவர்கள் தமது யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பார்கள் எனவும்.

Related posts:
தொழில் வல்லுனர்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை - ஜனாதிபதி
அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்ட கைத்தொழில் துறைக்கு புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி கோ...
தமிழ் ஆசிரியருக்காக வீதிக்கு இறங்கியநெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி!
|
|
|


