மக்கள் மத்தியில் நாம்

பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்மையை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி அமைப்பாளர் ரங்கன் தெரிவிப்பு!

Saturday, February 25th, 2023
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்மையை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக... [ மேலும் படிக்க ]

புதியவர்களை உள்வாங்குவதும் மாற்றங்களை உருவாக்குவதும் அவசியம் – கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கி.பி தெரிவிப்பு!

Saturday, February 25th, 2023
காலச் சுழற்சிக்கு ஏற்ப புதியவர்களை உள்வாங்குவதும் மாற்றங்களை உருவாக்குவது அவசியமாகும் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கடந்தவை... [ மேலும் படிக்க ]

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும் போராளி தோழர் றெமிடியஸ் – இரங்கல் செய்தியில் ஈ.பி.டி.பி!

Wednesday, February 15th, 2023
ஈழ மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும் போராளியான தோழர் ... [ மேலும் படிக்க ]

தோழர் முடியப்பு றெமீடியஸ் திடீர் மரணம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி!

Saturday, February 11th, 2023
ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர சபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று முற்பகல்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு இன்றுமுதல் அனுமதி!

Sunday, February 5th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முற்சியால் நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டுவந்த  வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்!

Saturday, January 28th, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சந்தித்து... [ மேலும் படிக்க ]

வாழும் காலத்தில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் ஜீவன் தெரிவிப்பு!

Monday, January 23rd, 2023
ஈழத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல நூறு கலைஞர்கள் வாழ்ந்து மடிந்துவிட்டனர். ஆனால் அவர்களில் ஒரு சிலரின் ஆற்றல்களும் படைப்புகளும், சேவைகளுமே வரலாற்றில்... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதி திறந்துவைப்பு!

Friday, January 20th, 2023
யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட 'சபாலிங்கம் புளொக்' எனும் கட்டிடத் தொகுதி ஒன்றினையும் புனரமைக்கப்பட்ட 'அருட்திரு ஜேம்ஸ் லின்ஞ் புளொக்' எனும் கட்டிடத் தொகுதி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2023 – யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது ஈ.பி.டி.பி!

Friday, January 13th, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாக்க கட்சி (ஈபிடிபி), இன்று 13... [ மேலும் படிக்க ]

அமரர் சுந்தரம் டிவகலாலாவின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பி அஞ்சலி மரியாதை!

Thursday, January 12th, 2023
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளரும் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுந்தரம் திவகலாலா இன்று 12.01.2023 காலமானார். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]