மக்கள் மத்தியில் நாம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நல்லூர் பிரதேசத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Tuesday, November 15th, 2016
நல்லூர் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் வறிய விவசாயிகளுக்கு விவசாய உள்ளீட்டு பொருட்கள் மற்றும் சுயதொழிலுக்கான வாழ்வாதார உதவிப்பொருட்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால்... [ மேலும் படிக்க ]

வறிய குடும்பத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!

Friday, November 11th, 2016
கோப்பாய் - ஊரெழு பகுதியில் வாழும் வறிய குடும்பம் ஒன்றிற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்சியின் வலிகாமம் கிழக்கு... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் சாவகச்சேரியில் இரத்ததானம் முகாம்!

Thursday, November 10th, 2016
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கொக்குவில் நேதாஜி சன சமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Thursday, November 10th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொக்குவில் கிழக்கு நேதாஜி சன சமூக நிலையத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்... [ மேலும் படிக்க ]

அரசியல் பலம் எம்மிடம் இருக்குமானால் வாழ்வியலை மட்டுமல்ல அரசியலுரிமையையும் வென்றெடுத்து தருவோம் – ஈ.பி.டி.பியின் காரைநகர் நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணன்!

Thursday, November 10th, 2016
வறுமையால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்களது கல்விச் செயற்பாடுகளை சீர்தூக்கி நிறுத்துவதற்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆயராது பாடுபட்டு உழைத்துள்ளது. அதன் வெளிப்பாடுகள்தான் வறுமையை... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீண்ட ஆயுள் வேண்டி திருமலையில் விசேட பூசை வழிபாடுகள்!

Thursday, November 10th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமாகிய டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலை சம்பூர் ஸ்ரீ பதிதிரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட... [ மேலும் படிக்க ]

குருதிக்கொடையின் மகத்துவத்தை முன்னிறுத்தி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் இரத்ததான முகாம்!

Thursday, November 10th, 2016
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அகியவற்றில் இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் காரைநகர் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, November 9th, 2016
கரைநகர் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் விளையாட்ட உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர்... [ மேலும் படிக்க ]

குடிநீர் தாங்கி அமைந்து தாருங்கள்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கொக்குவில் கிழக்கு நேதாஜி சனசமூக நிலையத்தினர் கோரிக்கை!

Wednesday, November 9th, 2016
நீண்டகாலமாக தமது பகுதி மக்கள் குடிதண்ணிர் பெற்றுக்கொள்வதில் அதிகளவு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதனால் தமக்கு நீர்த்தாங்கி ஒன்றை பெற்றுத்தருவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு... [ மேலும் படிக்க ]

‘முடியும் என்ற நம்பிக்கையே டக்ளஸ் தேவானந்தாவின் மூலதனம்” – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Sunday, November 6th, 2016
வரலாறு என்பது வழிநடத்துவபர்களது செயற்பாடுகளுடாகவே நிர்ணயிக்கப்படுகின்றது. அந்தவகையில் எமது கட்சியின் வரலாறும் சுயநலமற்ற வழிகாட்டியான செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது தூர... [ மேலும் படிக்க ]