மக்கள் மத்தியில் நாம்

சந்திரவிம்பம் போன்று மெல்ல மெல்ல இப்பகுதி வளர்ச்சியடைந்து வருகின்றது – யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர்!

Monday, November 21st, 2016
சந்திரவிம்பம் போன்று மெல்ல மெல்ல இப்பகுதி வளர்ச்சியடைந்து வருகின்றது. அதற்கு இப்பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் வாழ் மக்கள் சமூகம் மென்மேலும் உதவவேண்டும் என பருத்தித்துறை... [ மேலும் படிக்க ]

தமிழர் அரசியல் உரிமைப்போராட்டத்தை சரியான வழியில் நகர்த்தியவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் அமைப்பாளர் மாட்டின் ஜெயா!

Sunday, November 20th, 2016
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 07 வருடங்கள் கடந்துள்ள போதிலும்  இன்றுவரை எமது மக்களுக்கான நிரந்தர தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்... [ மேலும் படிக்க ]

நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் திருமலை மனையாவெளி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, November 19th, 2016
நீண்டகாலமாக தாம் எதிர்கொண்டுவரும் கடல் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு திருகோணமலை மனையாவெளி சண்டிபே கடற்றொழிலாளர்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி பகுதி வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Friday, November 18th, 2016
சாவகச்சேரி பிரதேசத்தில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப்பொருட்கள் இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

வீதிகளை செப்பனிட்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருமலை காந்திநகர் மக்கள் வேண்டுகோள்!

Friday, November 18th, 2016
திருகோணமலை காந்திநகர் கிராமத்தில் வாழும் மக்களது அடிப்படைத்தேவைகள் மற்றும் நிலைமைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தவின் திருகோணமலை மாவட்டப்... [ மேலும் படிக்க ]

மழையால் அவதியுறும் எமக்கு கூரைத்தகடுகளை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பி கட்சியிடம் பூம்புகார் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, November 17th, 2016
தொடரும் மழை காரணமாக பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவரும் எமது பகுதியிலுள்ள குடிமனைகளுக்கு தற்காலிக தீர்வாக கூரைத்தகடுகளை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

அமரர் ஆனந்தராஜா ரவீந்திரராஜாவுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!

Wednesday, November 16th, 2016
காலஞ்சென்ற முன்னாள் திருகோணமலை நகராட்சிமன்ற உத்தியோகத்தர் அமரர் ஆனந்தராஜா ரவீந்திரராஜாவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாவட்ட... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உதவிப்பொருட்கள் கையளிப்பு!

Tuesday, November 15th, 2016
வேலணை பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பொது அமைப்புகளுக்கு தளபாடப் பொருட்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வழங்கிவைக்கப் பட்டுள்ளன. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை நிதி... [ மேலும் படிக்க ]

உடுவில் பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Tuesday, November 15th, 2016
உடுவில் பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு சுயதொழிலுக்கான வாழ்வாதார உதவிப்யாக வளர்ப்பு ஆடுகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு... [ மேலும் படிக்க ]

தந்தையால் படுகொலை செய்யப்பட்ட மூவருக்கும் ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!

Tuesday, November 15th, 2016
புதையலுக்காக தந்தையால் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளது பூதவுடல்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை... [ மேலும் படிக்க ]