சாவகச்சேரி பகுதி வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
Friday, November 18th, 2016
சாவகச்சேரி பிரதேசத்தில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப்பொருட்கள் இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்சியின் சாவகச்சேரி பிரதேச நிர்வாகத்தினர் முன்னிலையில் இன்றையதினம் குறித்த பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு சாவகச்சேரி கால்நடை வளர்ப்பு சங்க மண்டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான வரி அதிகரிப்பு!
இம்மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு விநியோகிக்க தயார் - உலக சுகாதார ஸ்தாபனம் அறிவி...
தனியார் பேருந்துகளுக்கு தேவையானளவு டீசலை முழுமையாக வழங்க இலங்கை போக்குவரத்து சபை முடிவு!
|
|
|
நிறைவடைந்த 7 மாத கால பகுதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் இலாபம் - அமைச்சர...
எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் - நீதி அமைச்சர் விஜயத...
அதிகார துஸ்பிரையோகம் செய்யும் யாழ். மோட்டார் போக்குவரத்து திணைக்களம் – அசௌகரியத்தை ஏற்படுத்தும் திணை...


