மக்கள் மத்தியில் நாம்

சுபீட்சம் நிறைந்த வாழ்வியலை கட்டியெழுப்பும் திருநாளாக அமையட்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Saturday, January 14th, 2017
பிரார்த்தனைகள் ஊடாக நம்பிக்கையையும் சுபீட்சம் நிறைந்த வாழ்வியலையும் கட்டியெழுப்பி வாழ்க்கை குறித்த புதிய எதிர்பார்ப்புக்களை எதிர்காலத்தில் வென்றெடுப்பதற்கு கிடைக்கும்... [ மேலும் படிக்க ]

வண்ணை வடகிழக்கு பகுதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Friday, January 13th, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் வண்ணை வடகிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாக கட்சியின் குறித்த பகுதி நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் குழு நெடுந்தாரகையை   பார்வையிட்டது!

Wednesday, January 11th, 2017
குறிகட்டவான் இறங்குதுறையில் தரித்துநிற்கும் நெடுந்தாரகை படகை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். குறித்த படகை நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் நெடுந்தீவு புனித யூதாதேவி மாதர் அமைப்பு கோரிக்கை!

Wednesday, January 11th, 2017
நெடுந்தீவு புனித யூதாதேவி மாதர் அமைப்பின் உறுப்பினர்கள் தாம் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Wednesday, January 11th, 2017
நெடுந்தீவு பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக கட்சியின் பிரதேச பொதுச்சபை உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர். கட்சியின்... [ மேலும் படிக்க ]

சுயதொழிலை மேம்படுத்த உதவித்திட்டங்களை பெற்றுத்தாருங்கள்:  நெடுந்தீவு அலைகடல் மகளிர் அமைப்பு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!

Tuesday, January 10th, 2017
தமது வாழ்வாதார தேவைகளை பெற்றுக்கொள்வதற்கான சுயதொழில்களை மேம்படுத்துவதற்கு உதவித்திட்டங்களை பெற்றுத்தருமாறு நெடுந்தீவு அலைகடல் மகளிர் அமைப்பு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம்... [ மேலும் படிக்க ]

உடுவில் பிரதேசத்தில் ஈழமக்கள்  ஜனநாயக கட்சியினால்  உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!

Tuesday, January 10th, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  ஏழாலை தொந்தனை பகுதி மக்களுக்கு குளாய்க்கிணறு அமைப்பதற்கான நிதி உதவி... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Monday, January 9th, 2017
நெடுந்தீவு பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால்  ஊர்காவற்றுறை சனசமூக நிலையங்களுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Friday, January 6th, 2017
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் ஊர்காவற்றுறை காந்திஜி சனசமூக நிலையம், ஞான வைரவர் சனசமூக நிலையம்,சின்னமடுமாதா சனசமூக நிலையம் ஆகிய... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Friday, January 6th, 2017
ஊர்காவற்றுறை பிரதேசத்திற்குட்பட்ட  தெரிவுசெய்யப்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் தளபாடங்கள் மற்றும் வாத்தியக் கருவிகள்  வழங்கிவைக்கப் பட்டுள்ளன. ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]