மக்கள் மத்தியில் நாம்

மிருசுவில் வடக்கு பகுதியில் பொதுச்சந்தை திறந்துவைப்பு!

Saturday, January 21st, 2017
மிருசுவில் வடக்கு பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக கிராமிய பொதுச் சந்தை ஒன்று அமைக்கப்பட்டு மக்களது பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வாழும் மக்களது தேவைகளை... [ மேலும் படிக்க ]

பூநகரி வேரவில் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நூல்கள் வழங்கிவைப்பு!

Saturday, January 21st, 2017
பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட வேரவில் சனசமூக நிலைய ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப் பட்டுள்ளன. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பிரதேசத்திற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு  ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Thursday, January 19th, 2017
யாழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் தளபாடங்கள் வழங்கிவைக்கப் பட்டுள்ளன. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதி மக்களது வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து  ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Wednesday, January 18th, 2017
நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதி மக்கள் நீண்டகாலமாக தாம் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளை பூர்த்தி செய்து  தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அடிப்படைத் தேவைகளை பெற்றுத்தாருங்கள் – பளை செல்வபுரம் பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!

Tuesday, January 17th, 2017
பளை செல்வபுரம் பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினரமான வை. தவநாதன்... [ மேலும் படிக்க ]

“வரட்சியின் பாதிப்பிலிருந்து மக்களை காக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும்.’’ -விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன்.!

Tuesday, January 17th, 2017
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியானது விவசாயிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் உணவு நெருக்கடிக்குள் தள்ளிவிடும் பெரும் ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிழக்கு பகுதி மக்களது வாழ்வியல் நிலைமை தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி களஆய்வு!

Tuesday, January 17th, 2017
அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட தையிட்டி கிழக்கு பகுதியின் நிலைமைகள் மற்றும் அங்கு வாழும் மக்களது வாழ்வியல் தேவைகள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

வினைத்திறனுள்ளவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, January 16th, 2017
டக்ளஸ் தேவானந்தா என்றும் ஒரே ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவமூடாகவே நாம் எமது மக்களது தேவைப்பாடுகளையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்து எமது... [ மேலும் படிக்க ]

நிரந்தர தீர்வுகளை வென்றெடுத்துத்தரும் வல்லமை கொண்ட தலைவர்  டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Sunday, January 15th, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினதும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினதும் கரங்களுக்கு தமிழ் மக்களது அதிகரித்த அரசியல் பலம் கிடைக்கப்பெறும்போதுதான்  எமது இனத்தின் வாழ்வியலுக்கும் உரிமைசார்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் தமிழர் பண்பாட்டின் பொங்கல் விழா 2017 – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் அமைப்பாளர் மாட்டின் ஜெயா பங்கேற்று சிறப்பிப்பு.

Sunday, January 15th, 2017
மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் பொங்கல் விழா 2017 நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா... [ மேலும் படிக்க ]