மக்கள் மத்தியில் நாம்

புனரமைக்கப்படாதிருக்கும் வீதிகளை புனரமைதத்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிடம்  கொண்டாவில் கலைவாணி சனசமூக நிலைய பகுதி மக்கள்  கோரிக்கை!

Wednesday, February 1st, 2017
நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருக்கும் தமது பகுதி வீதிகளை புனரமைத்து தருமாறு கொண்டாவில் கலைவாணி சனசமூக நிலைய பகுதி மக்கள்  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கொக்குவில் கேணியடி பகுதி மக்களது பிரச்சினைகள் குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி  ஆராய்வு!

Wednesday, February 1st, 2017
கொக்குவில் கேணியடி பகுதி மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு குறித்தபகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அமரர் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

Wednesday, February 1st, 2017
அமரர் நவரத்தினத்தினம் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு மலர் வளையம் சார்த்தி ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது. நேற்றயைதினம் காலமான அமரர் சாந்தநாயகியின் இல்லத்திற்கு... [ மேலும் படிக்க ]

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொழுத்தும் செயலை செய்கிறது வடக்கு மாகாணசபை – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Tuesday, January 31st, 2017
மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொழுத்தும் செயலை வடக்கு மாகாணசபையும் அதனை முன்னிறுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செய்து வருகின்றது. இந்த நிலைமையால்தான் எமது பகுதியின்... [ மேலும் படிக்க ]

வடக்கின் அமைச்சர்களது ஊழலை விசாரிக்கும் குழுவையும் விசாரணை செய்ய குழு அமைக்கப்படுமா – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவனாதன் கேள்வி!

Tuesday, January 31st, 2017
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஏற்கனவே மூன்று மாதங்கள் வழங்கப்பட்டிருந்தும் எதுவித தீர்வுகளும் வெளிக்கொணரப்படாத... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளது வாழ்வியலை மீண்டும் நிம்மதியிழக்க வைத்துள்ளது கூட்டமைப்பு-ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, January 30th, 2017
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சியை பழிவாங்கும் நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மிகப்பெரிய சூழ்ச்சி திட்டமொன்றை... [ மேலும் படிக்க ]

வாழ்வாதார உதவிகளை கோரும் திருநெல்வெலி பகுதி மக்கள்!

Saturday, January 28th, 2017
வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத்தருமாறு திருநெல்வேலி 9ஆம் வட்டாரம் பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினம் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றையதினம் (27) திருநெல்வேலி 9ஆம் வட்டாரம் பகுதியில்... [ மேலும் படிக்க ]

வீதி அகலிப்பின் போது பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களது நலன்களும் பூர்த்திசெய்யப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, January 25th, 2017
வீதி அகலிப்புச் செய்யப்படும்போது காணி உரிமையாளர்களிடமிருந்து காணிகள் சட்டப்படி சுவிகரிப்பு செய்யப்படவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் பருத்தித்துறை மருதங்கேணி வீதி அகலிப்பின்போது... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் விசமிகளால் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அனுதாபம் தெரிவிப்பு!

Tuesday, January 24th, 2017
ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் விசமிகளால் படுகொலை செய்யப்பட்ட இளம் கர்ப்பிணி தாயான கம்சிகாவின் (வயது24) இல்லத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா... [ மேலும் படிக்க ]

நாவற்குழி பகுதி மக்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைக்கு தீர்வு!  

Monday, January 23rd, 2017
நீண்டகாலமாக நாவற்குழி பகுதி விவசாயிகள்,கடற்றொழிலாளிகள் எதிர்கொண்டுவந்த உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக எதிர்கொண்டுவந்த பிரச்சினைக்கு கிராமிய பொதுச் சந்தை ஒன்று... [ மேலும் படிக்க ]