மக்கள் மத்தியில் நாம்

ஓய்வுநிலை ஆசிரியர் சின்னத்தம்பியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை!

Sunday, February 25th, 2018
சமூகத்திற்கு நல் வழிகாட்டியாகவும் முற்போக்கு சமூக சிந்தனையாளருமான  ஓய்வுநிலை ஆசிரியர் சின்னத்தம்பி அவர்களின் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது இக்கிராமத்திற்கும்... [ மேலும் படிக்க ]

ஈழ  மக்கள் ஜனநாயகக் கட்சியால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Tuesday, February 20th, 2018
வறிய மக்களது சுயதொழில் மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒருதொகுதி வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்துள்ளது. கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை... [ மேலும் படிக்க ]

சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு  கிளிநொச்சியில்!

Tuesday, February 20th, 2018
சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு  கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில்ம் இன்று இடம்பெற்றது. மாகாண அமைச்சு மற்றும் மாகாண திணைக்களங்கள்  இந்த நிகழ்வை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் அதிக வெற்றி பெறும் – கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன் நம்பிக்கை!

Saturday, February 10th, 2018
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் அதிக வெற்றி பெறும் என தான் நம்புவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன்... [ மேலும் படிக்க ]

வெளியிடங்களிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் நாம் பெருநஷ்டமடைகிறோம் – சிறுப்பிட்டி விவசாயிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டு!

Thursday, February 8th, 2018
விவசாய அறுவடைக் காலத்தில்  தென்பகுதியிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் தாம் தமது உற்பத்திகளை உரிய விலைக்கு விற்கமுடியாமல் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுவருவதாக சிறுப்பிட்டி... [ மேலும் படிக்க ]

இரண்டு கோடி லஞ்சம் பெற்றதன் மூலமே கூட்டமைப்பின் மோசடித்தனம் மக்களுக்கு வெளிவந்தது – கோவிலாக்கண்டி கிராமவாசி!

Wednesday, February 7th, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள முரண்பாடுகளும் பிரச்சினைகளும் மோசடிகளும் இன்று 2 கோடிரூபா  அரசிடமிருந்து பெற்ற லஞ்சம் மூலமே வெளிவந்துள்ளது என கோவிலாக்கண்டி கிராமவாசியான... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் – உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விஜயேந்திரன் மாஸ்டர் சந்திப்பு!

Monday, February 5th, 2018
தமிழரசுக்கட்சியின் உப்புவெளி பிரதேச மூத்த உறுப்பினரும் உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான விஜயேந்திரன் மாஸ்டர் அவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்... [ மேலும் படிக்க ]

மாகாணசபையை நடத்தத் தெரியாதவர்கள் உள்ளூராட்சி அதிகாரங்களை கேட்கிறார்கள் – மக்களே சரியான பாடத்தை புகட்டுங்கள் – தோழர் ஸ்ராலின்!+-

Friday, February 2nd, 2018
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக தமிழ் மக்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பான இணைந்த வடக்குக் கிழக்கு அரசை தமது கையாலாகாத்தனங்களால் நிர்வகிக்கத் தெரியாது நாடுவிட்டு ஓடியவர்கள் இன்று... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைபள்ளி பிரதேசத்திற்கான தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்துவைப்பு!

Thursday, February 1st, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைபள்ளி பிரதேசத்திற்கான மத்திய தேர்தல் பிரச்சார அலுவலகம் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை தவநாதன்... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுத்தவர் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா: கூட்டமைப்பால் ஒரு கழிவறையைக் கூட கட்டிக்கொடுக்க முடியுமா?- தோழர் ஸ்ராலின்!

Thursday, February 1st, 2018
உப்புவெளிப் பிரதேச சபை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் பிரதேசசபைகளை நாம் வெற்றிகொள்ளும் பட்சத்தில் எமது ஆளுமையை நிரூபித்துக் காட்டுவோம் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்... [ மேலும் படிக்க ]