சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில்!
Tuesday, February 20th, 2018
சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில்ம் இன்று இடம்பெற்றது.
மாகாண அமைச்சு மற்றும் மாகாண திணைக்களங்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தன
சிறந்த கால்நடை வளர்பாளர்கள் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் என தெரிவு செய்யபட்டு முயற்சி ஆளர்கள் இவ் நிகழ்வில் கெளரவிக்கபட்டது.
இதில் வடக்கு சபை உறுப்பினர் வை தவநாதன் கலந்து கொண்டு சிறந்த முயற்சியாளர்களுக்கான சான்றிதல்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச அலுவலகம் இராமநாதன் வீதியில் திறந்துவைப்பு!
கடும் போக்கு அரசு என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட மகிந்த அரசிடமிருந்து அன்று நாம் பெற்றுத்தந்தது போல...
ஈ.பி.டி.பியின் முயற்சியால் கிளிநொச்சி மாவட்ட இ.போ.ச.சாலை, பேருந்து தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வ...
|
|
|


