மக்கள் மத்தியில் நாம்

இரணைதீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5 இலட்சம் ரூபா நிதியுதவி!

Monday, April 30th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் மாகாண சபை உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர்களின் நிதிதிட்டத்தின் ஊடாக இரணைதீவு மக்களின் அடிப்படை... [ மேலும் படிக்க ]

அமரர் கதிரவேலு நாகலட்சுமியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Sunday, April 29th, 2018
காலஞ்சென்ற அமரர் கதிரவேலு நாகலட்சுமியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் பிறவுண் விதியில்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு!

Sunday, April 29th, 2018
இரணைதீவு விடுவிக்குமாறு கோரி பல்வேறு போராட்டங்களையும் ஆர்பட்டங்களையும் நடத்திய மக்கள் எதுவித தீர்வுமின்றி நிலையில் இரணை தீவை நோக்கி சென்று அங்கு தமது காணிகளை விடுவிக்குமாறு... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு  இறுப்பிட்டி கிராமத்தின் அபிவிருத்திக்காக முழுமையாகப் பாடுபடுவோம் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Sunday, April 29th, 2018
பிரதேசங்களின் அபிவிருத்திக்கு அந்தந்தப் பிரதேசங்களில் இருக்கின்ற பொது அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. அவ்வாறானதொரு கட்டமைப்புக்களை உருவாகும் போதுதான்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேசம் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Friday, April 27th, 2018
எமது வேலணை பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவாக நிரந்தர தீர்வுகாண்பதற்கு பேதங்களை மறந்து ஒன்றுபட்டு உழைப்போம் என வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் குறித்த... [ மேலும் படிக்க ]

குமுதினி  போன்று  நெடுந்தாரகையையும்  இலவச சேவையாக்க துறைசார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டு – ஈ.பி.டி.பியின் யாழ் மாவமட்ட நிர்வாக செயலாளர் V.K. ஜெகன்!

Thursday, April 26th, 2018
நெடுந்தீவிற்க்கான  கடல்மார்க்க  சேவையில்  ஈடுபடும்  வடதாரகை  மற்றும்  குமுதினி  போன்று  நெடுந்தாரகையையும்  இலவச  சேவையில்  ஈடுபடுத்துவதற்கு  துறைசார்ந்தவர்கள்  விரைவான  நடவடிக்கை ... [ மேலும் படிக்க ]

மலேரியா நோயிலிருந்து எமது தேசத்தைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உழைப்போம் – வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Thursday, April 26th, 2018
மலேரியா என்னும் உயிர் கொல்லி நோயிலிருந்து மக்களை பாதுகாப்போம் என்று வெறும் பேச்சளவில் மட்டும் கூறிக்கொண்டிருந்துவிடாது அதற்கான செயலுருவையும் அர்ப்பணிப்புடன் நாம் ஒவ்வொருவரும்... [ மேலும் படிக்க ]

அமரர் கபிரியல் ஞானசீலனின்  பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை !

Thursday, April 26th, 2018
காலஞ்சென்ற அமரர் கபிரியல் ஞானசிலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர். இலக்கம் 59, அரசவடிசாலை, குருநகரில்... [ மேலும் படிக்க ]

புதியவீட்டுத் திட்டத்தின், மாதிரி வீடமைப்பை ஈ.பி.டி.பியின் விஷேடகுழுவினர் பார்வையிட்டது.

Wednesday, April 25th, 2018
மீள்குடியேற்ற அமைச்சினால் பதுளையில் அமைக்கப்பட்டுள்ள புதியவீட்டுத் திட்டத்தின் மாதிரிவீட்டை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட குழுவினர் நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

திக்கம் வடிசாலையை புனரமைத்து, அதை நம்பி வாழ்வோரின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும். அமைச்சர் சுவாமிநாதனிடம்,ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மேலதிகச் செயலாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் நேரில் கோரிக்கை.

Wednesday, April 25th, 2018
வடமராட்சி திக்கம் வடிசாலையினை நவீன முறையில் மறுசீரமைத்து பனைசார் தொழிலாளாகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வழிப்பு மீள்குடியேற்றம்... [ மேலும் படிக்க ]