செய்திகள்

பூநகரியில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Tuesday, December 12th, 2023
கிளிநொச்சி - பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்காக அவுஸ்திரேலியாவுடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டம் – இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, December 12th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டத்துக்கு இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நெடுந்தீவு நயினாதீவு மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
தீரா பிரச்சினையாக இருந்துவரும் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது. வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்... [ மேலும் படிக்க ]

சிங்கள “சிறீ” எவ்வாறு மௌனமாக இல்லாது போனதோ அதே போன்று சிறிய தீவுகளை ஒன்றிணைக்கும் திட்டமும் கைவிடப்பட்ட நிலையில் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் இலங்கையை சூழவுள்ள சிறிய தீவுகளை ஒன்றிணைத்து சிறு தீவுகள் அதிகார சபை ஒன்றை உருவாக்கும் திட்டத்தை நாமும் நிராகரத்திருந்தோம். அந்த எதிர்ப்புகள்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை ஜே.வி.பி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Tuesday, December 12th, 2023
வடக்கு கிழக்கு மக்களின்  தேவை என்ன என்பதை ஜே.வி.பி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான... [ மேலும் படிக்க ]

உலக தமிழர் பேரவை போன்று புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் – அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம் – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால்  எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் அவர்களை வரவேற்க நாம் தயாராகவே... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மையாக புதிய தாழமுக்கம் உருவாக வாய்ப்பு – யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவிப்பு!.

Monday, December 11th, 2023
வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மையாக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Monday, December 11th, 2023
யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!

Monday, December 11th, 2023
2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. டிசம்பர் 11 வரையிலான நிலவரப்படி, 2023 இல் மொத்தம் 80,222 நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

வருடத்தின் நவம்பர் மாதம் வரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, December 11th, 2023
வருடத்தின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000 க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]