செய்திகள்

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 6268 பேர் பாதிப்பு -524 பேர் இடைத்தங்கல் முகாம்களில்!

Wednesday, December 20th, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 176 குடும்பங்களை சேர்ந்த 524... [ மேலும் படிக்க ]

பூநகரி சூரியகல மின்னுற்பத்தி திட்டம் – பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடல்!

Wednesday, December 20th, 2023
பூநகரி குளப் புனரமைப்பு மற்றும் சூரியகல மின்னுற்பத்தி திட்டம் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்றையதினம்(20) பூநகரி பிரதேச... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் வான் பாயும் 479 குளங்கள் – இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Wednesday, December 20th, 2023
வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா... [ மேலும் படிக்க ]

முதல் பதினைந்து நாள்களுக்குள் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும் – பாடசாலை அதிபர்களுக்கு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவுறுத்து!

Wednesday, December 20th, 2023
பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முதல் பதினைந்து நாட்களுக்குள் பாடசாலை அதிபர்கள் ஒவ்வொரு பாடசாலையிலும் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த... [ மேலும் படிக்க ]

யாழ் பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரம் – குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் கைது !

Wednesday, December 20th, 2023
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை அவர்களிடம்... [ மேலும் படிக்க ]

பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்பு – 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 296 பேர் கைது!

Wednesday, December 20th, 2023
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வழங்கிய பணிப்புரைக்கு அமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப் பொருள் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி மாபியாவுக்கு முற்றுப்புள்ளி – மீட்டர் முறையை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் தீவிரவாக நடவடிக்கை!

Wednesday, December 20th, 2023
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மீட்டர் முறையை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மீட்டர் முறையை பின்பற்றாத முச்சக்கர வண்டி... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வைத்திய அதிகாரி எச்சரிக்கை!

Wednesday, December 20th, 2023
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2023 நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வைத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கை – மியன்மார் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்தி தெரிவு !

Wednesday, December 20th, 2023
இலங்கை - மியன்மார் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற  உறுப்பினர் உபுல் கலப்பத்தி தெரிவு செய்யப்பட்டார். இலங்கை - மியான்மர் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணிலுக்கு வடக்கு கடற்றொழிலாளர் சார்பில் நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் !

Wednesday, December 20th, 2023
வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் வடக்கிற்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]