செய்திகள்

அடுத்த தேர்தல்வரை நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதே பொதுஜன பெரமுனவின் கடமை – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023
அடுத்த தேர்தல்வரை நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மையான கடமை என அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை – வடக்கு மாகாணத்தில் இதுவரை 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்பு – அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கை!

Thursday, December 21st, 2023
வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்டங்களின் அரச அதிபர்கள் அனர்த்த... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மாகாணங்களில்அவ்வப்போது மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, December 21st, 2023
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

யானை – மனித மோதல்களை குறைக்க நவீன தொழில்நுட்பம் – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை - மனித மோதலைத் தீர்க்க புதிய  நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தகப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா... [ மேலும் படிக்க ]

வற் வரி அதிகரிப்பு கொள்கை – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023
வற் வரி அதிகரிப்பு கொள்கை  2024 ஆம்  ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும்  எனவும், வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த... [ மேலும் படிக்க ]

இந்தியன் பிரிமியர் லீக் – முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ரோபின் மின்ஸ்!

Thursday, December 21st, 2023
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நுழையும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை ரோபின் மின்ஸ் பெற்றுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் ஏலம் நேற்று டுபாயில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் – பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவு!

Thursday, December 21st, 2023
உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கானவிண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவடையவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை – வடக்கு மாகாணத்தில் இதுவரை 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்பு – அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கை!

Thursday, December 21st, 2023
வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்டங்களின் அரச அதிபர்கள் அனர்த்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – பல்வேறு பகுதிகளிலும் கன மழை – யாழ் மாவட்டத்தில் அதிகவான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதி!

Thursday, December 21st, 2023
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை – நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றும் நடைமுறைக்கு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் பாடசாலை விடுமுறை... [ மேலும் படிக்க ]