செய்திகள்

இந்துக்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்துகின்றது சிங்களத் திரைப்படம் – அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் கடும் அதிருப்தி – அறிக்கை தருமாறும் கலாசார அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Tuesday, January 9th, 2024
இந்துக்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்தும் வகையில் சிங்களத் திரைப்பட மொன்றில் பிள்ளையார் தம்பியாகவும் முருகன் அண்ணனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடந்த அமைச்சரவைக்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

Monday, January 8th, 2024
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் சிவகங்கை என்ற பெயருடைய கப்பல் தனது முதல் பயணத்தை... [ மேலும் படிக்க ]

சோளச் செய்கையில் இனங்காணப்படாத நோய்த்தாக்ம் – விவசாயத்திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அவசர ஆலோசனை!

Monday, January 8th, 2024
அநுராதபுரம் மாவட்டத்தின் மத்திய நுவரகம் பளாத்த பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோளச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள இனங்காணப்படாத நோய்த்தாக்கத்தினை கண்டுபிடிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட முடியாதவர்கள் மனநல மருத்துவர்களை உடன் நாடுங்கள் – கராபிட்டிய வைத்தியசாலையின் மனநல நிபுணத்துவர் அறிவுறுத்து!

Monday, January 8th, 2024
மத போதனைகளில் பங்கேற்று மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட முடியாதவர்கள் மனநல மருத்துவர்களை உடன் சந்திக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

கட்டணம் செலுத்தாமை – 800,000 நுகர்வோரது மின்சார இணைப்பு துண்டிப்பு – பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் மேற்பார்வை குழு தகவல்!

Monday, January 8th, 2024
மின்கட்டணம் செலுத்தாதமையினால் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடியை... [ மேலும் படிக்க ]

ஐந்தாவது முறையாகவும் பங்களாதேஷின் பிரதமராக ஷேக் ஹசீனா தேரிவு!

Monday, January 8th, 2024
பங்களாதேஷ் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இதேவேளை அவரவின் கட்சியானது 50 சதவீதத்திற்கும்... [ மேலும் படிக்க ]

உண்மை ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணைக்குழுவுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்!

Monday, January 8th, 2024
இலங்கையில் சட்டமாக்கப்படவுள்ள, உண்மை ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணைக்குழுவுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயார் – பொருளாதாரத்தைச் சீர்செய்ய மக்கள் விரும்பாத தீர்மானங்களை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, January 8th, 2024
அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், பொருளாதாரத்தை சரியான திசையில் செலுத்துவதற்கு மக்கள் விரும்பாத தீர்மானங்களை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் தீப்பரவல் – சுமார் 800 வீடுகள் தீக்கிரை!

Monday, January 8th, 2024
பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து சுமார் 800 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. நாட்டின் தென்கிழக்கு பகுதியில்... [ மேலும் படிக்க ]

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கம் இணக்கம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, January 8th, 2024
அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையொன்றை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]