செய்திகள்

வரி அதிகரிப்பு உணவு பொருட்களின் விலைகளை பாதிக்காது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எச்சரிக்கை!

Thursday, January 11th, 2024
வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை, மாறாக குறைவடைந்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் – நடைமுறைப்படுத்தியது பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!

Thursday, January 11th, 2024
அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கமைய அரச... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்தை விரும்பாத தமிழ் கட்சிகள் – அளும் தரப்பின் ஆதரவுடன் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்ட அலுவலகம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Thursday, January 11th, 2024
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது சட்ட... [ மேலும் படிக்க ]

கட்டணம் செலுத்தத் தவறிய பத்து இலட்சம் மின்சார இணைப்புக்கள் நாடளாவிய ரீதியில் துண்டிப்பு – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!

Thursday, January 11th, 2024
கட்டணம் செலுத்தத் தவறிய பத்து இலட்சம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு!

Thursday, January 11th, 2024
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஹேனிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று(10) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு... [ மேலும் படிக்க ]

புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, January 10th, 2024
புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (09)... [ மேலும் படிக்க ]

வழக்கின் தீர்ப்பு கிடைத்ததும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 36 ஆயிரத்து 385 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கதாக யாழ்.மாவட்ட செயலகத்திற்கு இராணுவத்தினர் அறிவிப்பு!

Wednesday, January 10th, 2024
யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்ய நடவடிக்கை – யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைக்கவும் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை!

Wednesday, January 10th, 2024
நாட்டிற்கு தேவையான 60% பால் தேவையை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்வதற்கு ரூ. 34 பில்லியனுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளதாக, கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஹேரத்... [ மேலும் படிக்க ]