செய்திகள்

பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டும் – மத்திய சுற்றாடல் அதிகார சபை வலியுறுத்து!

Monday, January 15th, 2024
பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி ஆகியவற்றின் இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டுமென மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள்... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை உள்ளது – தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
மனிதக் குலத்தின் மாண்பை நிலைநாட்டும் நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் திருநாளாகத் தமிழர்களின் தைத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இன்றைய தினம் தைப்பொங்கலை... [ மேலும் படிக்க ]

பள்ளிமுனை வான்தோண்டும் கோரிக்கையை நிறைவேற்ற துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Monday, January 15th, 2024
பள்ளிமுனை வான்தோண்டும் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். மன்னார் பள்ளிக்குடா கடற்றொழிலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

மன்னார் கோந்தைப்பிட்டி முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – நிலைமைகள் குறித்து ஆராய நேரில் கள விஜயம்!

Sunday, January 14th, 2024
கோந்தைப்பிட்டியில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இடப்பிரச்சனையை ஆராய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு கள விஜயம் செய்தார். புராதன சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் என... [ மேலும் படிக்க ]

சுபீட்சமாக வாழும் மகிழ் காலத்தை வென்றெடுப்போம் – பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, January 14th, 2024
தைத்திருநாள் வரவில் புது வாழ்வு பூக்கட்டும்!,.. எங்கும் மங்கல மகிழ்ச்சி பொங்கி புது வாழ்வு பூக்கும் என்ற  எமது மக்களின் நம்பிக்கை பெருநாளாக  தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என... [ மேலும் படிக்க ]

விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த ஆரம்பித்துள்ளது – அனைத்து பணிகளும் வெற்றியளிக்க தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, January 14th, 2024
உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும் என... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண ஆளுநரின் உழவர் திருநாள் வாழ்த்துச் செய்தி!

Sunday, January 14th, 2024
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் நெற்செய்கையில் ஈடுபடும் உழவர்களின் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில்... [ மேலும் படிக்க ]

நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை -வடக்கு மாகாண ஆளுநர் பணிப்பு!

Sunday, January 14th, 2024
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலே நாளாந்தம் அதிக டெங்கு... [ மேலும் படிக்க ]

பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் – பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Sunday, January 14th, 2024
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி  400 கிராம் பால் மா பொதியின் விலை 30... [ மேலும் படிக்க ]

செப்டெம்பரில் ஜனாதிபதி தேர்தல் – 2025 ஜனவரியில் நாடாளுமன்ற தேர்தல் – 2025மார்ச்சில் மாகாண சபை தேர்தல் – அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிப்பு!

Sunday, January 14th, 2024
ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை  மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு... [ மேலும் படிக்க ]