செய்திகள்

கடலுணவு ஏற்றுமதியை வலுவூட்ட நண்டு சதை பதனிடும் தொழிற்சாலையின் மூன்றாவது கிளையை நானாட்டானில் திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, January 16th, 2024
நாடளாவிய ரீதியில் கடலுணவு உற்பத்தி ஏற்றுமதியை மையப்படுத்தி தொழிவாய்பை வழங்கி வரும்  தனியார் நிறுவனமொன்றின் நண்டு சதை பதனிடும் தொழிற்சாலையின் மூன்றாவது கிளை கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் அவசியம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்து!

Monday, January 15th, 2024
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது 60 சதவீத தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது 60 சதவீத தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் இந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் மதுவரி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு, உயர்த்தப்பட்டுள்ள மதுவரி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்ப இறுக்கமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் – சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!.

Monday, January 15th, 2024
நாட்டை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய இறுக்கமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நேற்றைய தினம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி... [ மேலும் படிக்க ]

மன்னார் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை – வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் தீர்வை பெற்று கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Monday, January 15th, 2024
மன்னார் கடற்றொழிலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வை... [ மேலும் படிக்க ]

ஆயுள் தண்டனை கைதிகள் இருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு !

Monday, January 15th, 2024
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து இயந்திரங்களை இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
வரலாற்றில் முதற்தடவையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து எஞ்ஜின்களை, இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவு தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டு!

Monday, January 15th, 2024
அதிக விலைக்கு திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா... [ மேலும் படிக்க ]