செய்திகள்

இலங்கை வேந்தன் மாமண்டபத்தில் ஈழ வேந்தனுக்கு புகழாரம்!!

Thursday, April 4th, 2024
வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருக்கலாம்,..ஆனாலும் சூரியன் ஒன்றுதான்,அந்த சூரியன் நீங்களே, இவ்வாறு,இன்று இலங்கை வேந்தன் மாமண்டபத்தில் நடந்த சமுர்த்தி உத்தியோகர்கள் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்தி – அனலைதீவில் பூமி பூஜை நிகழ்வு!

Thursday, April 4th, 2024
அனலைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு இன்றையதினம் (04.04.2024) இடம்பெற்றது. இலங்கை இந்திய அரசுகள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை யாழ்ப்பணத்தில் நடைபெறும் நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும் கலந்துரையாடல்!

Thursday, April 4th, 2024
யாழ். மாவட்டத்தினை சேர்ந்த சமுர்த்தி செயற்பாடுகளை மேலும்  வினைத் திறனாக முன்னெடுத்து நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும்  வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய பேருந்து நிலை பயணிகள் நலன்கருதி பொலிஸ் காவலரண் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.!

Wednesday, April 3rd, 2024
........... யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளது நலன்கள் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும்  வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு   துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சரும் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

பொதுப்பாதை மற்றும் வாய்க்காலை இடைமறித்து தனியார் அமைக்கப்பட்ட பண்ணை விவகாரம் – சண்டிலிப்பாய்க்கு நேரடி விஜயம் செய்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, April 3rd, 2024
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் பொதுப்பாதை மற்றும் வாய்க்காலை இடைமறித்து தனியார் ஒருவரினால் அமைக்கப்பட்ட பண்ணையால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் – பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – நேரில் சென்று பணிப்புரை விடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 3rd, 2024
முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளை அமைத்துள்ள விடயம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த... [ மேலும் படிக்க ]

பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம் !

Wednesday, April 3rd, 2024
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் பொது மலசலகூடப்... [ மேலும் படிக்க ]

தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க நாடாக இலங்கை – சர்வதேச சஞ்சிகை தகவல்!

Wednesday, April 3rd, 2024
2024 ஆம் ஆண்டின் தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க இடத்தை இலங்கை பெற்றுள்ளதாக சர்வதேச சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது தனிப் பெண் பயணம் அதிகரித்து வருகின்ற... [ மேலும் படிக்க ]

ஐம்பது வருடங்களுக்கு முன் பேசி தீர்த்துவைக்கப்பட்ட விடயம் தொடர்பில் தற்போது பேசவேண்டியதில்லை – கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, April 3rd, 2024
இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாகவே கச்சத்தீவு விவகாரம் தற்போது பேசப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதனை இலங்கையிடம்... [ மேலும் படிக்க ]

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் – புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

Wednesday, April 3rd, 2024
தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர்... [ மேலும் படிக்க ]