செய்திகள்

ஆயுர்வேத திணைக்களம் ‘ஸ்பா’க்களுக்கு உரிமம் வழங்குவதில்லை – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு!

Friday, April 5th, 2024
நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ‘ஸ்பா’க்களுக்கும் உள்ளூர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆயுர்வேத திணைக்களம் ‘ஸ்பா’க்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 19 ஆம் திகதி தேர்தல் – பிரசாரங்கள் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்து!

Friday, April 5th, 2024
இந்திய சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் , அதற்கான பிரசாரம் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்திலும் தென்னை மரங்களில் வெண் ஈ இன் தாக்கம் அதிகரிப்பு – உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!.

Friday, April 5th, 2024
யாழ் மாவட்டத்திலும் தென்னை மரங்களில் வெண் ஈ இன் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் அதனை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் யாழ். மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

மன்னார் கற்கிடந்தகுளம் றோ.க.த.க.பாடசாலைக்கு விரைவில் நிரந்தர விளைாயாட்டு மைதானம் – ஈ.பி.டி.பியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் துரித நடவடிக்கை!

Friday, April 5th, 2024
மன்னார்/ கற்கிடந்தகுளம் றோ.க.த.க.பாடசாலைக்கானா விளையாட்டு மைதானம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு ஈழ மக்கள் ஜனாநயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

தமிழர்களும் நாட்டின் சம பிரஜைகள் என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை – யாழ் வந்த ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு வெளிப்படுத்திநிற்கின்றது – ஈ.பிடி.பியின் உடக பெச்சாளர் சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு!

Friday, April 5th, 2024
இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த அதன்... [ மேலும் படிக்க ]

பூநகரியில் நிறுவப்பட்டது கடல் வள ஆய்வு மையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிகாரபூர்வமாக திறந்தவைப்பு!

Friday, April 5th, 2024
கடற்றொழில் அமைச்சரின் பெரும் முயற்சியின் பயனாக வடமாகாணத்துக்கான நாரா நிறுவனத்தின் உப அலுவலகம் பூநகரி தெளிகரையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிகாரபூர்வமாக திறந்து... [ மேலும் படிக்க ]

மாணவர்களது புலன்கள் தவறான வழியில் திசைதிரும்பாது அவர்களை வளப்படுத்துவது விளையாட்டுத்துறை ஆசிரியர்களதும் துறைசார் அதிகாரிகளதும் கடமை – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, April 5th, 2024
யாழ் மாவட்ட பாடாசாலைகளுக்கிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கும் வகையில் குறிப்பாக மாணவர்களுக்கிடையில் விளையாட்டு துறையின் தரத்தை உயர்த்தும் வகையில் அரசாங்கம் தன்னாலான... [ மேலும் படிக்க ]

இணுவில் புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக ஆரம்புத்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, April 4th, 2024
இணுவில் புகையிரத கடவையின் சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்தார். முன்பதாக கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணம் இனுவில்... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் கலைவாணி இந்து மயான பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – நிலமைகள் தொடர்பில் ஆராய்வு!

Thursday, April 4th, 2024
..... சுமார் 150 வருடங்களுக்கு மேற்பட்ட  கலைவாணி வாழ் இந்து மயானம் தொடர்பில்  நிலவும்  பிரச்சினைகள் குறித்து ஆராயும் முகமாக குறித்த மயாண பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பண்டத்தரிப்பில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு – 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம்!

Thursday, April 4th, 2024
பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]