கோண்டாவில் கலைவாணி இந்து மயான பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – நிலமைகள் தொடர்பில் ஆராய்வு!
Thursday, April 4th, 2024
…..
சுமார் 150 வருடங்களுக்கு மேற்பட்ட கலைவாணி வாழ் இந்து மயானம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் முகமாக குறித்த மயாண பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலமைகளை அவதானித்ததுடன் இரு தரப்பு மக்களின் அமிப்பிராயங்களை கேட்டறிந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் 28ஆம் திகதி கோண்டாவில் கலைவாணி சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததிருந்த நிலையில் நேரடியாக குறித்த பகுதிக்கு வருகைதந்து நிலமைகளை ஆராய்ந்து சுமுகமான தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்த நிலையில் இன்றைய விஜயம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வளம் பாதிக்கப்பட்டு கடல் பாலைவனமாகின்றது - டக்ளஸ் தேவானந்தா
வழி முறைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ...
எமது மக்கள் வன விலங்குகளுடன் போராடும் நிலை வரக்காரணம் என்ன? - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
|
|
|


