செய்திகள்

பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Sunday, April 7th, 2024
பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் வெளிநாட்டு கடனை திருப்பிச்... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார தினம் இன்று – ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளில் உலகெங்கும் நினைவுகூரல்!

Sunday, April 7th, 2024
உலக சுகாதார தினம் இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி உலக சுகாதார தினம் நினைவு கூரப்படுகிறது. இந்நிலையில் எமது ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சார திட்டம் – நெடுந்தீவிலும் பூமி பூஜை!

Sunday, April 7th, 2024
தீவகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான வேளித்திட்டத்தின் மற்றுமொரு முன்னேற்பாடாக இன்று நெடுந்தீவிலும்  பூமி பூஜை நிகழ்வு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பிரதேச கடற்பரப்புகளில் சிறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களது இடர்பாடுகளுக்கு தீர்க்க நடவடிக்கை!

Saturday, April 6th, 2024
.................... யாழ்ப்பாணம் பிரதேச கடற்பரப்புகளில் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக அதிகமாக முன்னெடுக்கப்படும் கடலட்டை பண்ணைகளால் சிறுதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் .ஏற்படும் சில... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்” – நனோ நீர் சுத்திகரிப்பு மையம் கிளிநொச்சியில் அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் பிரசன்ன ஆகியோரால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

Saturday, April 6th, 2024
நனோ தொழில்நுட்பத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Saturday, April 6th, 2024
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்ட... [ மேலும் படிக்க ]

திரைத் துறையில் பணியாற்றும் கலைஞர்களின் நலனுக்காக சிறப்புக் கடன் திட்டம் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர். எச். எஸ். சமரதுங்க தெரிவிப்பு!

Saturday, April 6th, 2024
இந்நாட்டில் திரைத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் நலனுக்காக விசேட கடன் திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா!

Saturday, April 6th, 2024
பெரும்போக நெற்செய்கையில் பெறப்படும் முதல் பகுதியை, ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா இன்று (06) நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம்முதல் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Saturday, April 6th, 2024
நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம் முதல் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயமாக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு, டட்லி... [ மேலும் படிக்க ]

கடந்த 3 மாதங்களில் 20,365 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – 8 பேர் உயிரிழப்பு – . சுகாதார அமைச்சு தகவல்!

Saturday, April 6th, 2024
அவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி குறித்த மாகாணத்தில் 7,289 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார... [ மேலும் படிக்க ]