செய்திகள்

கடலட்டை பண்ணைகளின் உருவாக்கத்தினால் புத்தொழிச்சி பெறும் கிராஞ்சி – இன்றும் அமைச்சர் டக்ளஸினால் 56 பயனாளிகளுக்கு பண்ணை அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு!

Monday, May 20th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கிராஞ்சியில் 56 பயனாளிகளுக்கான  அட்டை பண்ணை அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது பூநகரி கிராஞ்சியில் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

ரைசியின் மரணம் மிகவும் வருத்தம் அளிக்கின்றது – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Monday, May 20th, 2024
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் தனது X தளப் பதிவில் அவருக்கு  இரங்கலை... [ மேலும் படிக்க ]

ஈரானின் ஜனாதிபதி ரைசி உயிரிழந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் தெரிவு!

Monday, May 20th, 2024
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றையதினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்  உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) தெரிவு... [ மேலும் படிக்க ]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் உயிரிழப்பு – உறுதிப்பறுத்தியது அந்நாட்டு அரச ஊடகமான INRA !

Monday, May 20th, 2024
ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான INRA... [ மேலும் படிக்க ]

ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெற்செய்கை – விவசாய அமைச்சு அதிரடி நடவடிக்கை!

Monday, May 20th, 2024
இவ்வருடம் 15 மாவட்டங்களில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் அலுவலகம் வருகைதந்த முல்லைத்தீவு கடற்றொழில் அமைப்புகள்!

Sunday, May 19th, 2024
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது – தேசிய பாதுகாப்பு ஆலோசர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Sunday, May 19th, 2024
இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக கூறவில்லை – ஆனால் மக்கள் பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றனர் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சுட்டிக்காட்டு!

Sunday, May 19th, 2024
மக்கள் தொடர்ந்தும் சிரமங்களை சந்தித்த வருவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை நாங்கள் அறிவித்துள்ளோம். பணம் இல்லையென்று... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon Musk சந்திப்பு – இலங்கையில் Starlink வசதியை அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை!

Sunday, May 19th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon Muskக்கும் இடையிலான சந்திப்பு இன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றது. 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற வடக்கிற்கான ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் முன்னாயத்தக் கலந்துரையாடல்!

Sunday, May 19th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (19/05/2024) நடைபெற்றது.... [ மேலும் படிக்க ]