ரைசியின் மரணம் மிகவும் வருத்தம் அளிக்கின்றது – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!
Monday, May 20th, 2024
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
தனது X தளப் பதிவில் அவருக்கு இரங்கலை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மறைந்த ஈரானிய ஜனாதிபதி “இந்தியா ௲ ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு” பங்களித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
யாழில் நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி: கோபுரத்தின் பகுதி சேதம்!
விடைத்தாள் திருத்த கட்டணத்தில் மாற்றமில்லை - பரீட்சைகள் திணைக்களம்!
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: வலி.வடக்கு தவிசாளரின் அடாவடி தொடர்பில் ஈ.பி.டி.பி
|
|
|


