செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, July 14th, 2024
நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஜப்பானும் ஜெர்மனியும் இணக்கம்!

Sunday, July 14th, 2024
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஜப்பானும் ஜெர்மனியும் ஒப்புக்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. வாஷிங்டனில்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ள எவரிடமிருந்தும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, July 14th, 2024
பிராந்தியத்தில், ஒரு நாட்டின் நலன்களுக்கு எதிராக மற்றுமொரு நாடு, செயல்படக்கூடாது என்ற அரசாங்கத்தின் இராஜதந்திரக் கொள்கையை வலியுறுத்தும் அதே வேளையில், இலங்கை மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

நடத்துனர்கள் பற்றுச்சீட்டு வழங்காமல் பணம் பெற்றுவதால் நாளாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வருமான இழப்பு ஏற்படுகின்றது – இ.போ.சபையின் தலைவர் லலித் அல்விஸ் குற்றச்சாட்டு!

Sunday, July 14th, 2024
இலங்கை போக்குவரத்துச் சபையின் 12 பிராந்தியங்களில் ஊவா மற்றும் ருஹுனு பகுதிகளுக்கு சொந்தமான டிப்போக்களில் அதிகளவு திருட்டு மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]

6 வெளிநாட்டு மொழிகள் தெரிந்த 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமனம் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, July 14th, 2024
6 வெளிநாட்டு மொழிகள் தெரிந்த 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜெர்மன்,... [ மேலும் படிக்க ]

“நண்பன் மீதான துப்பாக்கி பிரயோகம் கவலையளிக்கிறது“: – பாரதப் பிரதமர் மோடி கண்டனம்!

Sunday, July 14th, 2024
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே... [ மேலும் படிக்க ]

கொலை அச்சுறுத்தல் விடுத்தாலும் பாதாள உலகக் கும்பல் அழிக்கப்படும் – பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Sunday, July 14th, 2024
பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை கொல்லப்போவதாக தகவல் பரப்பி, அச்சுறுத்தல் விடுத்து பெயர் பட்டியல்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பயமுறுத்த... [ மேலும் படிக்க ]

அநுராதபுரத்தை மீண்டும் உலக புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, July 14th, 2024
அநுராதபுரம் பிரதேசத்தைமீண்டும் உலகப்புகழ் பெற்ற நகரமாக மாற்றுவதற்குதேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 13th, 2024
கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் ஆசிரிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை 5,000 இல் இருந்து 7,500 வரை... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையைப் பேணவேண்டும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!.

Saturday, July 13th, 2024
நாட்டில் வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையைப் பேண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிங்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]