செய்திகள்

வியட்நாமில் கடும் மழை – வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து – 20 பயணிகளை தேடும் மீட்பு பணியாளர்கள்!

Tuesday, September 10th, 2024
வியட்நாமில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதற்கமைய வியட்நாமின் காவ் பாங் மாகாணத்தில் பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்க நடவடிக்கை!

Tuesday, September 10th, 2024
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்கப்படவுள்ளன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில்... [ மேலும் படிக்க ]

5 புலமைப்பரிசில் பரீட்சை – அனைத்து மேலதிக வகுப்புகளும் 11 நள்ளிரவுமுதல் நிறுத்தப்பட வேண்டும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவித்து!

Tuesday, September 10th, 2024
2024ஆம் வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11 நள்ளிரவு முதல்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் டெஸ்ட் – இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

Tuesday, September 10th, 2024
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. கென்னிங்டன் ஓவல்... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைவு – அஞ்சல் திணைக்களம் !

Tuesday, September 10th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானம்!

Tuesday, September 10th, 2024
காங்கேசன்துறைக்கும் - நாகபட்டினத்துக்குமிடையில் இடம்பெறுகின்ற பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிவகங்கை... [ மேலும் படிக்க ]

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் – நாட்டைக் கட்டியெழுப்புவதே நோக்கம் – ஜனாதிபதி ரணில் !

Tuesday, September 10th, 2024
வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்  நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லை தியத உயன... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு வரிசைகளுக்கு பின்னால் மாஃபியா – குற்றம் சுமத்தும் அரசாங்கம்!

Tuesday, September 10th, 2024
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கான நீண்ட வரிசைகளுக்கு பின்னால் ‘மாஃபியா’ செயற்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alies) குற்றம்... [ மேலும் படிக்க ]

விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு சிக்கல் – புதிய சுற்றறிக்கையும் வெளியானது!

Tuesday, September 10th, 2024
அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை... [ மேலும் படிக்க ]

தப்பியோடியவா்கள் மக்கள் ஆணையைக் கோரத் தகுதியில்லை – ஜனாதிபதி ரணில்!

Tuesday, September 10th, 2024
பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள் என... [ மேலும் படிக்க ]