செய்திகள்

அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்கள், உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைப்பு!

Friday, September 27th, 2024
அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் நாளைய தினம் (28) கொழும்புக்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் அதிகரித்த துப்பாக்கிச் சூட்டு – ஜோ பைடனின் அதிரடி நடவடிக்கை!

Friday, September 27th, 2024
அமெரிக்காவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் 385 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக,... [ மேலும் படிக்க ]

ஆயிரக்கணக்கில் செத்து மடியும் பொது மக்கள் – உடனடி போர் நிறுத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ் அழைப்பு – இஸ்ரேல் மறுப்பு!

Friday, September 27th, 2024
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல நட்பு நாடுகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உடனடியாக 21 நாள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல்... [ மேலும் படிக்க ]

போதுமான எரிபொருள் கையிருப்பு – மின்சக்தி,வலுசக்தி அதிகாரிகள், ஜனாதிபதிக்கு தெரிவிப்பு!

Friday, September 27th, 2024
இந்த நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர். மக்களுக்குத்... [ மேலும் படிக்க ]

வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Friday, September 27th, 2024
உள்ளூர் சீனி ஆலைகளில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு தொழிற்சாலை நிர்வாகம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலாபத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, September 27th, 2024
இந்த வருடம் 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து... [ மேலும் படிக்க ]

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி-ஜனாதிபதி!

Friday, September 27th, 2024
ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இதன்படி, இந்த வர்த்தமானி எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் விவகாரம் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!.

Thursday, September 26th, 2024
நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளுக்கு இணையாக அனுமானங்களின் அடிப்படையிலான கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வெளியானமை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வாகனங்களை விட்டுச் சென்ற நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை !

Thursday, September 26th, 2024
புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட பல வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகிலும்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி மோசடி – ஏப்ரல் 21 தாக்குதல், மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலும் வெளியாகும்!

Thursday, September 26th, 2024
மத்திய வங்கி மோசடி, ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் போன்று மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேசிய மக்கள்... [ மேலும் படிக்க ]