ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி-ஜனாதிபதி!
Friday, September 27th, 2024
ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இந்த வர்த்தமானி எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
000
Related posts:
மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
22 இலங்கை மாணவர்கள், இந்தியாவில் இந்தி படிப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் புலமைப்பரிசில் வாய்ப்பு!
மக்களின் வாழ்வாதார போராட்டத்துக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாக...
|
|
|


