செய்திகள்

மகளிர் அணிகள் மோதும் 20 க்கு 20 போட்டிகள் ஆரம்பம்!

Wednesday, October 2nd, 2024
பங்களாதேசில் திட்டமிடப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு இராச்சித்துக்கு மாற்றப்பட்ட மகளிருக்கான 20 க்கு 20 கிரிக்கெட் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. சார்ஜா கிரிக்கெட் மைதானம் மற்றும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் முன்னாள் MPக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாது –  நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு!

Wednesday, October 2nd, 2024
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச்... [ மேலும் படிக்க ]

 மக்களின் நன்மையளிக்கவே விலைத் திருத்தங்கள் – பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மொத்த விற்பனை முனைய நிறுவனத்தின் தலைவர்!

Wednesday, October 2nd, 2024
நாட்டில் அடுத்த வருடம் ஏப்ரல் வரை எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்... [ மேலும் படிக்க ]

 சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு விசேட குழு 02 – மாதங்களுள் அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிப்பு!

Wednesday, October 2nd, 2024
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு விசேட குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

ஜப்பான் உதவியுடனான அபிவிருத்திகள் விரைவில் –  ஜனாதிபதியின் செயலாளர்!

Wednesday, October 2nd, 2024
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் ( JICA) தலைமை பிரதிதிநிதி யாமோடா டெட்சூயா (Yamada Tetsuya) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

எமது கூட்டு மக்களுடன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 2nd, 2024
தேர்தல்களில் எமது கூட்டு மக்களுடனானதாக இருக்குமே தவிர இதர தமிழ் கட்சிகள் போன்று ஏனைய கட்சிகளுடன் வாக்குக்காக கூட்டுச் சேர நாம் விரும்புவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

அவதூறுகள் எம்மை நோக்கி வருவதற்கு தேர்தல் அச்சமே காரணம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, October 2nd, 2024
தோற்றுப்போவோம் என்ற அச்சமும் கழ்ப்புணர்ச்சியுமே மீண்டும் எம்மீதான அவதூறுகளை இதர தமிழ் அரசியல் தரப்பினர் கையில் எடுத்து பூச முற்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் – இரசிகர்களுக்கு விசேட அறிவிப்பு!

Tuesday, October 1st, 2024
இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கான ஒன்லைன் நுழைவுசீட்டு விற்பனைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Tuesday, October 1st, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பணிகள்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழு – அஞ்சல் திணைக்களம் இடையே  விசேட கலந்துரையாடல்!

Tuesday, October 1st, 2024
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அஞ்சல் திணைக்களத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. அஞ்சல் வாக்கு பாதுகாப்பு பொதியைக் கையாளும் முறைமை, மற்றும்... [ மேலும் படிக்க ]