செய்திகள்

தமிழ் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவை மிகவும் நேசிப்பவர்களா இருக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் தீவக வேட்பாளர் புவி தெரிவிப்பு!

Friday, November 1st, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுக்கும் முயற்சிகள் மற்றும் சேவைகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயர்ப்பனவாகவே இருந்து... [ மேலும் படிக்க ]

வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது அவசியம் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Friday, November 1st, 2024
உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை  மக்களிடம் மீள வழங்கவதும் அவசியம் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலையைக் குறைத்தள்ளது இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம்!

Friday, November 1st, 2024
கடந்த நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைத்தள்ளது. இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர்... [ மேலும் படிக்க ]

 அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று!

Friday, November 1st, 2024
பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும்.  கடந்த 30 ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பம்!

Friday, November 1st, 2024
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. நோர்த் சவுண்ட்டில் இலங்கை நேரப்படி இன்றிரவு 11.30... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் – செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைத் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

Friday, November 1st, 2024
பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைத் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி... [ மேலும் படிக்க ]

இலங்கை சுங்கம் – ரசிய அரசுடன் பரஸ்பர ஒப்பந்தம் – வலேரி பிகலியோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுது!

Friday, November 1st, 2024
இலங்கை சுங்கம் ரசிய அரசுடன் பரஸ்பர ஒப்பந்தம்: வலேரி பிகலியோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான சட்டப்பூர்வ வர்த்தக... [ மேலும் படிக்க ]

மாற்றத்தினை இன்னும் சில வாரங்களில் ஏற்படுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, October 31st, 2024
ஔிமயாமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கான மாற்றத்தினை இன்னும் சில வாரங்களில் ஏற்படுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு எதிரான உளவுத்துறை தகவல்களைகசியவிட்டதை ஏற்றுக்கொண்ட கனேடிய அதிகாரிகள்!

Thursday, October 31st, 2024
இந்தியாவுக்கு எதிரான உளவுத்துறை தகவல்களை வாஷிங்டன் போஸ்ட்டுக்கு கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில்... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா!

Thursday, October 31st, 2024
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நேரடிக் கண்காணிப்பில் அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]