செய்திகள்

சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால!

Friday, January 3rd, 2025
சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனை 50 வீதத்தால் பாரிய வீழ்ச்சி –  அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கவலை!.

Friday, January 3rd, 2025
கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனையானது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்ணான்டோ... [ மேலும் படிக்க ]

அநுர ஆட்சியில் வரவு செலவு திட்டத்தை சமப்படுத்த ஒவ்வொருவரிடமிருந்தும் 136 ஆயிரம் ரூபாய் மேலதிக வரியை அறவீடு செய்ய நேரிடும் – முன்னாள் அமைச்சர் பாட்டலி எச்சரிக்கை!

Friday, January 3rd, 2025
  இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தை சமப்படுத்துவதற்கு இலங்கையில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மேலதிக வரியை அறவீடு செய்ய நேரிடும் என்று முன்னாள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ரணில் – சஜித் மிக விரைவில் ஓரணியில் சங்கமம் – இரு தரப்பு பேச்சுக்கள் அடுத்த வாரம் ஆரம்பம்!

Friday, January 3rd, 2025
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது என்று அரசியல்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகள் குறைப்பு!

Friday, January 3rd, 2025
நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுமுறை எடுக்காதிருக்கும் பணியாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட கொடுப்பனவை எதிர்வரும் நாட்களில்... [ மேலும் படிக்க ]

மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கி 27 பேர் பலி!

Friday, January 3rd, 2025
மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 பேர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவங்களில், பலியான 27 ஆப்பிரிக்க குடியேறிகளின் உடல்களை,துனிசியாவின் கடலோர... [ மேலும் படிக்க ]

கௌதம் அதானி இலஞ்ச வழக்கு –  மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவு!

Friday, January 3rd, 2025
265 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் பிறருக்கு எதிராக தொடரப்பட்ட மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் –   பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, January 2nd, 2025
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!  

Thursday, January 2nd, 2025
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிப்பு – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

Thursday, January 2nd, 2025
நாட்டில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு... [ மேலும் படிக்க ]