செய்திகள்

76 ஆண்டுகளில் 60 ரூபா – ஏழே மாதங்களில் 400 ரூபா –  உப்பின் விலையை சுட்டிக்காட்டிய விமல் வீரவங்ச!       

Friday, May 16th, 2025
ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் அமைச்சர் விமல்... [ மேலும் படிக்க ]

அதிபரின் கடிதம் வேண்டும் – அரச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியசாலை! 

Friday, May 16th, 2025
திடீர் சுகயீனம் காரணமாக கேகாலை, ஹெம்மாத்தகம அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு, அதிபரின் கடிதம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைகளின் பிரதான பதவிகளுக்கான பெயர் விபரங்களை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறு  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவறுத்து!

Friday, May 16th, 2025
உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் பிரதான பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் விபரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள்... [ மேலும் படிக்க ]

துருக்கியில் ஜெலென்ஸ்கியை சந்திக்க மறுத்த புட்டின் !

Friday, May 16th, 2025
துருக்கியில் வியாழக்கிழமை (15) வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்திக்கும் சவாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்தார். அதற்கு பதிலாக இரண்டாம் நிலை குழுவை திட்டமிட்ட... [ மேலும் படிக்க ]

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Friday, May 16th, 2025
மேற்கு சீனாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கு பங்களாதேஷ் அரசு பச்சைக் கொடி!

Friday, May 16th, 2025
பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் வெள்ளை பந்து சுற்றுப்பயணத்தைத் தொடர பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அதன் அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

தோழர் குமாரின் தந்தையாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, May 15th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  பருத்தித்துறை - முனை பிரதேச நிர்வாக செயலர் தோழர் குமார் அவர்களின் தந்தையார் அமரர் சிங்கராசா அந்தோனிப் பிள்ளையின் பூதவுடலுக்கு ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

சுதந்திர நாடாக மாறும் பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமான பலுசிஸ்தான் – இந்திய ஊடகங்கள் செய்தி!

Thursday, May 15th, 2025
பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும்... [ மேலும் படிக்க ]

5 மாதங்களில் 19,900 ஐக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிகை!

Thursday, May 15th, 2025
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 19,900 ஐக் கடந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த... [ மேலும் படிக்க ]

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் ஜூன் மாதத்துக்கு முன்னர் ஆட்சியமைக்கப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க!

Thursday, May 15th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, இந்த வாரத்தினுள் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என... [ மேலும் படிக்க ]