அலாஸ்காவில் உள்ள எரிமலை சீற்றத்தால்
ஏற்பட்ட கரும்புகையால், அந்த வழியாக விமானங்கள் செல்வதை தவிர்க்குமாறு விமான போக்குவரத்து
துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எரிமலை வெடித்துச்... [ மேலும் படிக்க ]
சிகிரியா மலைக்குன்று திடீரென வெள்ளை நிறமாக மாற்றமடைந்து வருவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலைக்குன்றின் உச்சியில் உள்ள குளியல் தொட்டியின் பல இடங்களில் திடீரென... [ மேலும் படிக்க ]
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா
தீவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு பிரமாண்ட தோற்றத்தில்
ரப்லேசியா அர்னால்டி என்ற பூ மலர்ந்துள்ளது.
உலகில் இதுவரை பூத்த... [ மேலும் படிக்க ]
இலங்கையின் உள்ளூர் தயாரிப்பான
அதி சொகுசுக் கார் 2020 ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
2020 ஏப்ரலில் ஜெனீவாவில் இடம்பெறும்
மோட்டார் கண்காட்சியில் இந்த கார்... [ மேலும் படிக்க ]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்
அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்மாக இன்னும்
7 மாதங்கள் உள்ள... [ மேலும் படிக்க ]
2019 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார்.
69 ஆவது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]
இலங்கையில் முதல் முறையாக சூரிய
சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி கட்டமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நிலையான எரிசக்தி ஆணையம் இதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழகியாக... [ மேலும் படிக்க ]
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து மிக அதிகளவான தொலைபேசிகளில் வட்ஸ் அப் செயலி இயங்காது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில்... [ மேலும் படிக்க ]