Uncategorized

இலங்கையில் இருந்து தாயகம் புறப்பட்ட  240 ஈரானிய கடற்படையினர்!

Wednesday, April 15th, 2026
....வெலிசர மற்றும் கொக்கல தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினர்,  விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து  புறப்பட்டுச் சென்றனர். இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால்... [ மேலும் படிக்க ]

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை -மாவிலி துறைமுகத்தில் குழப்பம்!

Wednesday, April 15th, 2026
........நெடுந்தீவு - குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்தநெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை   மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு – கொலையா தற்கொலையா என பொலிசார் தீவிர விசாரணை!

Tuesday, April 14th, 2026
........வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார்... [ மேலும் படிக்க ]

அரசியல் முடிவுகளில் திருச்சபை தலையிடக்கூடாது –  போப் லியோ வை எச்சரித்த ட்ரம்ப்!

Monday, April 13th, 2026
போப் லியோ XIV அரசியல் முடிவுகளில் திருச்சபை தலையிடக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். நேற்று (12.04.2026) இரவுமுதல் இருவருக்குமிடையிலான தனது பகிரங்க மோதலை... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி மலை விவகாரம் -தமிழ்த் தரப்பினரையும் இணைத்து மீள ஆய்வு செய்ய வேண்டும் – ஜானாதிபதிக்கு ஈ.பி.டி.பி கடிதம்!

Monday, April 13th, 2026
.......வவுனியா நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை என்றும், விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும்,... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் அரச தனியார் பேருந்துகள் விபத்து!

Monday, April 13th, 2026
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் அரச பேருந்தும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முற்பட்ட வேலை மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக... [ மேலும் படிக்க ]

“இந்துச் சகோதரர்களின் பெரும் போருக்கு” அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – இரு பாடசாலைகளின் அதிபர்களும் இணைந்து ஊடக சந்திப்பு!

Monday, April 13th, 2026
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவரும் பிரபல பொரும் துடுப்பாட்ட போர்களுள் ஒன்றான மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Monday, April 13th, 2026
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மக்களின் நலன்களையும் அவர்களது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சரும்  ... [ மேலும் படிக்க ]

தொல்புரத்தில் இருவருக்கு இடையயே  மோதல்; –  ஒருவர் உயிரிழப்பு!

Monday, April 13th, 2026
யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம்... [ மேலும் படிக்க ]

முனைவர் ந.வி.மு. நவரட்ணத்தின் 31 ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா!

Sunday, April 12th, 2026
....யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் முன்னாள் இசைத்துறைத் தலைவர் முனைவர் ந.வி.மு. நவரட்ணத்தின் 31 ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]