Uncategorized

காணாமல் போனோர் அலுவலகம் :  ஐ.நா. பாராட்டு!

Friday, July 21st, 2017
இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது குறித்த விடயத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மூளையின் உதவியுடன் இயக்கக்கூடிய இசைக்கருவிகள்!

Monday, July 17th, 2017
மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் சமிக்ஞைகளின் ஊடாக இசைக்கக்கூடிய கருவி ஒன்றினை நரம்பியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். வாஷிங்டன் பல்லைக்கழகம் மற்றும் சுவீடனின் நியூரோ சயன்ஸ்... [ மேலும் படிக்க ]

இன்று இரவு 10 மணிக்கு நேத்திரா தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் வெளிச்சம் நிகழ்ச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பகும்

Friday, July 7th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகும் வெளிச்சம்... [ மேலும் படிக்க ]

வரி விதிப்பு:  முற்கூட்டியே தெரியப்படுத்துமாறு கோரிக்கை!

Thursday, July 6th, 2017
வரி விதிப்பு தொடர்பில் இலங்கையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை முற்கூட்டியே தெரியப்படுத்துமாறு இலங்கையில் உள்ள ஜப்பானிய முதலீட்டாளர்கள் கோரியுள்ளனர். ஜப்பானிய வர்த்தக... [ மேலும் படிக்க ]

தனியார் காணிகள் விடுவிக்கப்படும்  – அரசாங்க அதிபர்!

Tuesday, July 4th, 2017
யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக விடுவிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதனாயகன்... [ மேலும் படிக்க ]

இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்!

Monday, July 3rd, 2017
சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கடந்த வருடம் 107 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் – 502 பேர் பலி!

Thursday, June 22nd, 2017
இலங்கையில் கடந்த வருடத்தில் 107 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் 502 கொலைகளும் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும்... [ மேலும் படிக்க ]

சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை அனர்த்தம் குறித்து மின்னஞ்சல்!

Monday, May 29th, 2017
இலங்கையில் அனர்த்த நிலைமை தொடர்பில் சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் Wáng Yì இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு  அனுதாபச்செய்தி ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். இயற்கை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்கள்சந்திப்பு!

Friday, May 19th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

மாணவனொருவனைத் தாக்கிய குற்றச் சாட்டில் யாழில் ஆசிரியர் கைது !

Sunday, April 2nd, 2017
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றின் ஆசிரியரொருவர் இன்று சனிக்கிழமை(01) மாணவனொருவனைத் தாக்கிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். க.பொ. த சாதாரண தரத்தில் கல்வி பயிலும்... [ மேலும் படிக்க ]