Uncategorized

தேர்தல் இவ்வருடம் இல்லை – தேர்தல் ஆணையாளர்!

Wednesday, September 13th, 2017
உள்ளூராட்சி தேர்தலை இவ்வருடத்தில் நடத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் தேர்தலை நடாத்த முடியுமானால் 6 , 20 அல்லது... [ மேலும் படிக்க ]

பொன்சேகாவை எச்சரிக்கும் அரச தலைவர்கள்!

Monday, September 11th, 2017
அண்மையில் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அதிருப்பதி அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்... [ மேலும் படிக்க ]

சார்க் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான சுகநலபாதுகாப்பு மாநாடு கொழும்பில்!

Saturday, September 9th, 2017
தெற்காசிய நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் SACOSAN அமைப்பின் 10வது சார்க் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான சுகநலபாதுகாப்பு மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. பம்பலப்பிட்டி ஓசோ ஹோட்டலில்... [ மேலும் படிக்க ]

219 எம்.பிக்கள்  சொத்துக்கள் விபரங்களை பிரகடனப்படுத்தியுள்ளனர் – சபாநாயகர்!

Saturday, September 9th, 2017
நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பிரகடனப்படுத்தியுள்ளனர் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சபாநாயகர்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் இறுதிவரை 2,200 இணையதள மோசடி முறைப்பாடுகள்!

Saturday, September 9th, 2017
இவ்வருடம் ஓகஸ்ட் இறுதிவரை இணையதள மோசடிகள் பற்றிய 2,200 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக இலங்கை கணினி தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகளில்... [ மேலும் படிக்க ]

60 வீதம் தொகுதிவாரி 40 வீதம் விகிதாசாரம்: இதுவே புதிய தேர்தல் முறை!

Thursday, September 7th, 2017
அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை 60 வீதம் தொகுதி வாரியாகவும் 40 வீதம் விகிதாசார அடிப்படையில் நடத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த... [ மேலும் படிக்க ]

துடுப்பாட்டம்:  யாழ்.மாவட்ட ஏ அணி வெற்றி!

Monday, September 4th, 2017
இலங்கை கிரிக்­கெட் சபை நடத்­தும் 15 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்டத் தொட­ரில் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணி வெற்றிபெற்­றது. கிளி­நொச்சி... [ மேலும் படிக்க ]

ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலை திறப்பு!

Friday, September 1st, 2017
உள்நாட்டு மருந்து உற்பத்தித் துறையில் புதிய மைற்கல்லாக நவெஸ்டா பாமசீயுடிகல் நோயெதிர்ப்பு ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு அஞ்சலி!

Wednesday, August 30th, 2017
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கப் போராளிகளுக்காகவும் இக்காலப்பகுதியில் பலியாகிப்போயிருந்த அனைத்துப் பொதுமக்களுக்குமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

புதிய வருமான வரிச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு!

Friday, August 25th, 2017
புதிய வருமான வரிச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டள்ளது. புதிய சட்ட மூலத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எந்தத் தாக்கமும் கிடையாது... [ மேலும் படிக்க ]