தேர்தல் இவ்வருடம் இல்லை – தேர்தல் ஆணையாளர்!
Wednesday, September 13th, 2017
உள்ளூராட்சி தேர்தலை இவ்வருடத்தில் நடத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் தேர்தலை நடாத்த முடியுமானால் 6 , 20 அல்லது 27ம் திகதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மறுபடியும் தமிழகத்தின் முதல்வராகும் உங்களை ஈழத்தமிழ் உறவுகள் சார்பாக வாழ்த்துகிறேன்! - டக்ளஸ் தேவானந...
60 வீதம் தொகுதிவாரி 40 வீதம் விகிதாசாரம்: இதுவே புதிய தேர்தல் முறை!
அனர்த்தங்கள் ஏற்படின் 117 என்ற இலக்கத்துக்கு அறிவிக்கவும் !
|
|
|


