அனர்த்தங்கள் ஏற்படின் 117 என்ற இலக்கத்துக்கு அறிவிக்கவும் !
Thursday, November 30th, 2017
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்இ அனர்த்தங்கள் தொடர்பில் 117 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும்இ இந்நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related posts:
ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்…! - மதிவண்ணன்.
ஈ.பி.டி.பியின் விஷேட பொதுக்கூட்டம்!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தன்னார்வமாக குருதிக்கொடை!
|
|
|


