ஈ.பி.டி.பியின் விஷேட பொதுக்கூட்டம்!
Monday, February 11th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய பொதுக்குழு கூட்டம் இன்று (11) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறுகின்றது.






Related posts:
புதுப்பொலிவுடன் உலக கிண்ணத்துக்கான இலங்கை அணி!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
கிளிநொச்சி பகுதியில் கோர விபத்து - வைத்தியர் பலி!
|
|
|


