Uncategorized

அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு!

Saturday, March 9th, 2019
அடுத்துவரும் சில தினங்களில் சகல அமைச்சுக்களையும் கண்காணிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பு... [ மேலும் படிக்க ]

இன்றும் வெப்பமான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Friday, March 8th, 2019
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் இன்றைய தினமும் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு – அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!

Thursday, March 7th, 2019
சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு தொடர்பாக தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி 0113 024 820, 0113 024 848, 0113 024 850 என்ற... [ மேலும் படிக்க ]

புகையிரத சாரதிகள் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!

Tuesday, March 5th, 2019
புகையிரத சாரதிகள் இன்று(05) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார். 45 வயதை அண்மித்த 12... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் விஷேட பொதுக்கூட்டம்!

Monday, February 11th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய பொதுக்குழு கூட்டம் இன்று (11) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. கட்சியின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் 2018 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

Sunday, February 10th, 2019
வடக்கு மாகாணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் புள்ளி விபரம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 1, 683 தொழுநோயாளர்கள் இனங்காணல்!

Friday, February 8th, 2019
நாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆயிரத்து 683 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டுத்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் சம்பா ஜே.அலுத்வீர... [ மேலும் படிக்க ]

வடக்கிலுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிகாட்டு!

Thursday, February 7th, 2019
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் வெற்றிடங்களுக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்படுவதுபோல் 8 மணி நேர பணி என்பது பல இடங்களில் அவ்வாறு இருப்பதில்லை. அது 12 மணி நேரமாகவும், 16 மணி நேரமாகவும்... [ மேலும் படிக்க ]

குடிநீர் கிணற்றின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு – வேலணை பிரதேச சபையின் தவிசாளர்!

Thursday, February 7th, 2019
மண்கும்பான் சாட்டி வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான குடிநீர் கிணற்றின் நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி... [ மேலும் படிக்க ]

கல்வியற் கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, January 31st, 2019
தேசிய கல்வியற் கல்லூரியில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் விண்ணப்பங்கள் கடந்த 25ம் திகதி வெளியான அரச வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2016 - 2017ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் தோற்றிய... [ மேலும் படிக்க ]