Uncategorized

ஹெஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு!

Monday, September 30th, 2024
ஹெஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தலைவராக ஹஷேம் சஃபிதீன் பதவியேற்றுள்ளார். சஃபிதீன், 32 ஆண்டுகள் ஹெஸ்புல்லாவின் தலைவராக... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பிலும் ஈ.பி.டி.பி கட்சி போட்டி – கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா தெரிவிப்பு!

Monday, September 30th, 2024
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் எனக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். நேற்று மாலை யாழ். தெல்லிப்பளை -... [ மேலும் படிக்க ]

வித்தகபுர உதைபந்து கிண்ண தொடர் – இறுதி போட்டியில் பிரதம அதிதியாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Sunday, September 29th, 2024
வித்தகபுரம் கண்ணகி விளையாட்டுக் கழகத்தின் 13ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வலிகாமம் வடக்கு வலயத்திற்குட்பட்ட 26 விளையாட்டு கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்... [ மேலும் படிக்க ]

வரி செலுத்துவதற்கு  தகுதியான அனைவரும் செப். 30 ற்குள் வரி செலுத்த வேண்டும்  – தவறினால் அபராதம் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!

Sunday, September 29th, 2024
வரி செலுத்துவதற்கு  தகுதியான அனைவரும் 2023மற்றும் 2024 ஆண்டுக்கான இறுதி வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்பு –  விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு!

Sunday, September 29th, 2024
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 8 ஆம்... [ மேலும் படிக்க ]

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு – இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு!

Sunday, September 29th, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) இன்று... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39 ஆயிரத்து 137 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம்!  

Sunday, September 29th, 2024
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39 ஆயிரத்து 137 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகத் தேசிய... [ மேலும் படிக்க ]

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை – நோக்கம் நிறைவேறியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிப்பு!

Sunday, September 29th, 2024
ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் மூலம் தங்களது ஒரு நோக்கம் நிறைவேறியதாகவும் அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு... [ மேலும் படிக்க ]

அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் கைது !

Sunday, September 29th, 2024
யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும்... [ மேலும் படிக்க ]