All posts by editor1

மணல் மாபியா உருவாகின்றது என்றால் அதைக் கட்டுப்படுத்துவது யார்?  –  இயலாமை  தலைமையே அதிகாரத்தில் –  ஈ பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்!…………

Monday, March 30th, 2026
யாழ். மக்களின் நலன் கருதி கடந்த அரசாங்கத்தினால்  உருவாக்கப்பட்ட மலசலகூடத் தொகுதியைகூட செயற்படுத்த முடியாத அரசியல் தலைமையே அதிகாரத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள ஈ பி.டி.பி. ஊடகச்... [ மேலும் படிக்க ]

திருத்தப்பட்ட கட்டணங்களைப் பொதுமக்களுக்குக் காண்பிப்பது கட்டாயம்!

Sunday, March 29th, 2026
............பேருந்துகளில் திருத்தப்பட்ட கட்டணங்களைப் பொதுமக்களுக்குக் காண்பிப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் வீழ்ச்சி!

Sunday, March 29th, 2026
...........கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை (314,109) ஆக குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டில், அரச கல்வி... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்புத் திட்டம்!

Sunday, March 29th, 2026
.......சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப்... [ மேலும் படிக்க ]

பொது மலசலகூட விவகாரம் – யாழ் மாநகரசபைதன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம் – இ.போ.ச எச்சரிக்கை!

Saturday, March 28th, 2026
......யாழில் இ.போ.சவின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் யாழ் மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்று (28)பெரும்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை – மயங்கிய மாணவன் வாசலில் காத்திருப்பு!

Friday, March 27th, 2026
.......மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய... [ மேலும் படிக்க ]

உள்ளக மைதான விவகாரம் – பகைய பூங்கா தான் வேண்டுமென அடம் பிடித்துக் கொண்டிராது மாற்றிடங்களை நாடுவது சிறந்தது – சீ.வி.கே வலியுறுத்து

Friday, March 27th, 2026
........யாழ் பழைய பூங்கா வழாகத்தில் தான் உள்ளக விளையாட்டு மைதானத்தை அமைக்க வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருப்பதை விடுத்து மாற்றிடத்தை நாடுவது சிறந்தது என சுட்டிக்காட்டிய வடக்கு... [ மேலும் படிக்க ]

அவசிய தேவைகளுக்கு தீர்வை காணும் நோக்கில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Friday, March 27th, 2026
........பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வை காணும் நோக்குடன் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27) அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்துரசேகரன் தலைமையில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகை தந்தரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்!

Thursday, March 26th, 2026
ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26.03.2026) இலங்கை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கையின் எரிசக்தி... [ மேலும் படிக்க ]

ஒதுக்கப்பட்ட நிதியில் 45 மில்லியன் நிதியை அபகரிக்கின்றதா மத்திய அரசு – புவி குற்றச்சாட்டு!

Wednesday, March 25th, 2026
………..கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்த்தி திட்டம் 2025 - 2026 இன் கீழ் பிரதேச ஒருங்கிணைபுக் குழுவால் ஊர்காவற்றுறை பிரதேச சபையூடாக மேற்கொள்ளப்படும் திட்ட முன்மொழிவுகளுக்காக ஒதுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]