All posts by editor1

பொதுப்பாதை மற்றும் வாய்க்காலை இடைமறித்து தனியார் அமைக்கப்பட்ட பண்ணை விவகாரம் – சண்டிலிப்பாய்க்கு நேரடி விஜயம் செய்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, April 3rd, 2024
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் பொதுப்பாதை மற்றும் வாய்க்காலை இடைமறித்து தனியார் ஒருவரினால் அமைக்கப்பட்ட பண்ணையால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் – பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – நேரில் சென்று பணிப்புரை விடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 3rd, 2024
முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளை அமைத்துள்ள விடயம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த... [ மேலும் படிக்க ]

பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம் !

Wednesday, April 3rd, 2024
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் பொது மலசலகூடப்... [ மேலும் படிக்க ]

தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க நாடாக இலங்கை – சர்வதேச சஞ்சிகை தகவல்!

Wednesday, April 3rd, 2024
2024 ஆம் ஆண்டின் தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க இடத்தை இலங்கை பெற்றுள்ளதாக சர்வதேச சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது தனிப் பெண் பயணம் அதிகரித்து வருகின்ற... [ மேலும் படிக்க ]

ஐம்பது வருடங்களுக்கு முன் பேசி தீர்த்துவைக்கப்பட்ட விடயம் தொடர்பில் தற்போது பேசவேண்டியதில்லை – கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, April 3rd, 2024
இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாகவே கச்சத்தீவு விவகாரம் தற்போது பேசப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதனை இலங்கையிடம்... [ மேலும் படிக்க ]

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் – புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

Wednesday, April 3rd, 2024
தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவில் மூன்று நாள் செயலமர்வு – பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு!

Wednesday, April 3rd, 2024
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள மூன்று நாள் செயலமர்வில் பங்கேற்பதற்காக பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு... [ மேலும் படிக்க ]

மதுவரிச் சட்ட விதிகளுக்கு முரணான மதுபான உரிமங்களை வழங்குவதைத் தடுக்க உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

Wednesday, April 3rd, 2024
மதுவரிச் சட்ட விதிகளுக்கு முரணான மதுபான உரிமங்களை வழங்குவதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர்... [ மேலும் படிக்க ]

யாழ். சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது நடவடிக்கை – முதலீட்டாளர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, April 3rd, 2024
யாழ். சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் இன்றுமுதல் இறுக்கமடையும் போக்குவரத்து நடைமுறைகள் – யாழ் மாவட்ட மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவிப்பு!

Wednesday, April 3rd, 2024
யாழ் மாவட்டத்தில் இன்றுமுதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ் மாவட்ட மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]