All posts by editor1

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க... [ மேலும் படிக்க ]

15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
எதிர்வரும் வாரங்களில் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – அதிகாரிகள் செயற்பட்ட விதம் குறித்து ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழு நியமனம்!

Thursday, June 13th, 2024
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அதிகாரிகள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குழுவொன்று... [ மேலும் படிக்க ]

நினைவேந்தல் குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிப்பு!

Thursday, June 13th, 2024
நினைவேந்தல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரையான... [ மேலும் படிக்க ]

டெங்கு அபாய வலயங்கள் 14 ஆக அதிகரிப்பு – இரண்டாவது அதிக டெங்கு நோயாளர்கள் மாவட்டமாக யாழ்ப்பாணம் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Thursday, June 13th, 2024
நாட்டில் தொடர்ந்தும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடனான காலநிலையை... [ மேலும் படிக்க ]

விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு IMF இன் நிறைவேற்றுச் சபை அனுமதி!

Thursday, June 13th, 2024
விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது... [ மேலும் படிக்க ]

“திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” – ஊடகவியலாளர் பிரதீபன் வீடு மீது தாக்குதல்!

Thursday, June 13th, 2024
யாழ் பிராந்தியத்தின் பிரபல ஊடகவியலாளரான பிரதீபனின் இல்லம் இனம்தெரியாதவர்களால் நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே" எனக் கூறியே குறித்த... [ மேலும் படிக்க ]

அனலைதீவில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று காணாமல்போன இருவருவரும் தமிழகத்தில்!

Thursday, June 13th, 2024
யாழ்ப்பாணம், அனலைதீவில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று காணாமல்போன இருவருவரும் இந்தியாவின் தமிழகத்தில் கரை சேர்ந்துள்ளனர். அனலைதீவில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை 5... [ மேலும் படிக்க ]

கடலுக்கு சென்ற இருவர் கரை திரும்பவில்லை – கண்ணீரால் சோகமயமானது அனலைதீவு!

Wednesday, June 12th, 2024
அனலைதீவு கடற்பரப்பில் தொழிலுக்காக கடலுக்கு சென்றிருந்த இருவர்  இதுவரை கரை திரும்பாததால் அனலைதீவு பெரும் சோகமயமானதாகியுள்ளது. இன்நிலையில் அனலைதீவில் இருந்து கடற்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டிற்கானஉயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Tuesday, June 11th, 2024
2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி... [ மேலும் படிக்க ]