All posts by editor1

சீக்கிய பிரிவினைவாதியை கொலை செய்ய சதி – அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்!

Monday, June 17th, 2024
அமெரிக்க குடியுரிமையைக் கொண்ட சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்க மண்ணில் வைத்து கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும், இந்தியர் ஒருவர் அமெரிக்காவுக்கு நாடு... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் பொலிசார் விசேட நடவடிக்கை – நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Monday, June 17th, 2024
அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்று இடம்பெற்ற  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி... [ மேலும் படிக்க ]

T20 உலக கிண்ணம் – நெதர்லாந்தை வீழ்த்தி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றது இலங்கை!

Monday, June 17th, 2024
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ஓட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]

கட்டுமான பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி – பொதுமக்களிடம் கட்டுமானத் தொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

Sunday, June 16th, 2024
சிமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குமாறு தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பொது... [ மேலும் படிக்க ]

தென் சீனக் கடல் பகுதியில் புதில் சட்டத்தை அமுல்படுத்தியது சீனா!

Sunday, June 16th, 2024
தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டமொன்ற அமல்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த புதிய சட்ட விதிமுறைகளின்படி, எல்லை நுழைவு மற்றும் வெளியேறும்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு – ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளதாக தகவல்!

Sunday, June 16th, 2024
பிரதான ஊடகங்களைத் தவிர்த்து சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி... [ மேலும் படிக்க ]

தேசத்தை தலைகுனிய வைத்து விட்டோம் – மன்னிப்பு கேட்டார் அஞ்சலோ மத்தியூஸ்!

Sunday, June 16th, 2024
இந்த ஆண்டு நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலககிண்ணத் தொடரில் இலங்கை அணி, முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்தியூஸ்... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாரம் இலங்கை வருகை – மீனவர் பிரச்சினைகள் ஆராயப்படுமென அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, June 16th, 2024
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம் மாதம் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான ஆராயப்படுமென வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு திடீர் விஜயம் – மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு – மக்களுக்கு காணி உறுதிகளும் வழங்கிவைப்பு!

Sunday, June 16th, 2024
மன்னாருக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.   இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில்  மன்னார் மறைமாவட்ட ஆயர்... [ மேலும் படிக்க ]