All posts by editor1

யாழ்பாணத்திற்கான சேவையை விரிவுப்படுத்தியது இந்திய விமான நிறுவனம் – செப்டம்பர் முதலாம் திகதிமுதல் சேவை ஆரம்பம்!

Friday, August 2nd, 2024
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இன்டிகோ (IndiGo) அதன் 18வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்டிகோ தனது சர்வதேச... [ மேலும் படிக்க ]

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அரசியல் – மோடியின் இலங்கை விஜயம் இரத்து!

Friday, August 2nd, 2024
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையினையும் எதிர்கொள்ளத் தயார் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, August 2nd, 2024
மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும்... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Friday, August 2nd, 2024
2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் குறித்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவைகளின்றி லெபனான் செல்ல வேண்டாம் – அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Friday, August 2nd, 2024
அத்தியாவசிய வேலைகளைத் தவிர வேறு எதற்காகவும் எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாமென, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹமாஸ் அரசியல்... [ மேலும் படிக்க ]

தாளையடி குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

Friday, August 2nd, 2024
யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு  மக்களுக்கு சிறந்த குடிநீர் விநியோகத்தை வழங்கும் நோக்கோடு வடமராட்சி கிழக்கு தாளையடியில் NWSDP   திட்டத்தின் கீழ் கடல் நீரை... [ மேலும் படிக்க ]

வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகம் அமைச்சர் டக்ளசுடன் அவசர சந்திப்பு!

Thursday, August 1st, 2024
வேலனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும்  வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வது தொடர்பாக, அதன்  நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.... [ மேலும் படிக்க ]

நியமனத்தில் விடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது நியமனம் – அமைச்சர் டக்ளஸை நேரில் வந்து கௌரவித்தனர் யாழ் பல்கலைப் பட்டதரிகள்!

Thursday, August 1st, 2024
........ பட்டம் பெற்றும் பதவிநிலை நியமனங்களில் உள்வாங்கப்பதிருந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் துரித முயற்சியால் ... [ மேலும் படிக்க ]

வடக்கின் கடற்றொழிலாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – சீன உதவிகள் குறித்து கலந்துரையாடல்!

Thursday, August 1st, 2024
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் சமாசங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் இளையோருக்கு அமைச்சர் டக்ளஸ் உணர்வுபூர்வ அழைப்பு!

Thursday, August 1st, 2024
சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]