All posts by editor1

இலங்கை அணிக்கு எதிரான தொடர் தோல்வி : இக்கட்டான பட்டியலில் நுழைந்துள்ளத ரோகித் சர்மா!

Sunday, August 11th, 2024
இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்விக்குப் பின்னர் ரோகித் சர்மா (Rohit Sharma) இக்கட்டான பட்டியலில் நுழைந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வல்லுநர்கள்... [ மேலும் படிக்க ]

சுதந்திர தினத்தினையொட்டி இந்திய எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Sunday, August 11th, 2024
அயல் நாடுகளுடனான எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விசேடமாக அசாமில் தடை... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை – 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தகவல்!

Sunday, August 11th, 2024
நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது அந்தவகையில்... [ மேலும் படிக்க ]

“தோழர் 30” வரலாற்றை 30 மாலைகளை அணிவித்து கௌரவித்த நெடுந்தீவு மக்கள் – இது உணர்வுகளின் உறைவிடம் என அமைச்சர் டக்ளஸ் நெருடல்!

Sunday, August 11th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தோற்கடிக்கப்பட முடியாத தமி்ழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் பிரதிநிதித்தும் செய்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு: நெடுந்தீவு மக்கள் அமைச்சரை... [ மேலும் படிக்க ]

தோழர் சிறீகாந் அவர்களது தந்தையாரது பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Sunday, August 11th, 2024
யாழ்ப்பாணம் அராலி தெற்கு வட்டுக்கோட்டை மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட (சிற்பாலய கட்டட ஒப்பந்தகாரர்) அமரர் மார்க்கண்டு பன்னீர்ச்செல்வத்தின் பூதவுடலுக்கு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு – பிரதேசத்தின் புத்தெழுச்சி தொடர்பிலும் அவதானம்!

Saturday, August 10th, 2024
..... "மீண்டும் ஊருக்கு போகலாம்" என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் ஈழ... [ மேலும் படிக்க ]

நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு – பிரதேசத்தின் புத்தெழுச்சி தொடர்பிலும் அவதானம்!

Saturday, August 10th, 2024
"மீண்டும் ஊருக்கு போகலாம்" என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் ஈழ... [ மேலும் படிக்க ]

தோழர் உதயன் அவர்களது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை!

Saturday, August 10th, 2024
மறைந்த மூத்த தோழரும் தனது விருப்பத்துக்குரியவருமான உதயன் அவர்களது திருவுருவப் படத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் – தேர்தல்கள் ஆணைக்குழு !

Saturday, August 10th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (09) வரையில் 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர்... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததியினருக்கான வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகல பெண்களும் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை!

Saturday, August 10th, 2024
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து எதிர்கால சந்ததியினருக்கான வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகல பெண்களும் ஆதரவளிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]