All posts by editor1

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற தோழமைகளின் பொங்கல் நிகழ்வு!

Tuesday, January 14th, 2025
......ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தோழமைகளின் பொங்கல் நிகழ்வுகள் இன்று  கட்சியின் யழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மிக விமரிசையாக இடம் பெற்றது. 2025... [ மேலும் படிக்க ]

தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள செய்தி!

Monday, January 13th, 2025
சந்தர்ப்பத்தினை விவேகமாக பயன்படுத்தி, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு, இந்தியா சென்றுள்ள தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயல... [ மேலும் படிக்க ]

மெய்கள் ஓங்கவும், பொய்கள் நீங்கவும் தைப்பொங்கல் திருநாள் பிறக்கட்டும் – தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, January 13th, 2025
அறம் சார்ந்த மெய்களும் கைகளும் ஓங்கி மங்கல மகிழ்ச்சி எங்கும் பொங்கவும், பொய்கள் நீங்கி துயர்கள் யாவும் தூர விலகவும் ஒரு நம்பிக்கை திருநாளாக தைப்பொங்கல் பெருநாள் பிறக்கட்டும் என ஈழ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு உத்தரவு!

Monday, January 13th, 2025
இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் சந்தையில் புளிக்கு பற்றாக்குறை – ஒரு கிலோ 2,000 ரூபா வரை உயர்வு! 

Monday, January 13th, 2025
உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் சில்லறை விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 350 முதல் 400... [ மேலும் படிக்க ]

கடற்கரையில் கரையொதுங்கிய கண்ணன், ராதை இணைந்த தெய்வீக சிலைகள்!

Monday, January 13th, 2025
  கடற்கரையில் கண்ணன், ராதை ஆகிய இருவரும் இணைந்த தெய்வீக சிலைகள் கரையொதுங்கிய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் வடமராட்சி... [ மேலும் படிக்க ]

எரிபொருளுக்கான வரியில் எந்தவித திருத்தமும் இல்லை – அனுர அரசாங்கம்!  

Monday, January 13th, 2025
எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார... [ மேலும் படிக்க ]

புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய வாகன இறக்குமதிக்கான மொத்த வரி 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் – எச்சரிக்கும் இறக்குமதியாளர்கள் சங்கம்!

Monday, January 13th, 2025
  அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக்... [ மேலும் படிக்க ]

அறிவிக்கப்பட்டது சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி!

Monday, January 13th, 2025
  இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அணியின் தலைவராக மிட்செல் சான்ட்னர் பெயரிடப்பட்டுள்ளார். இதில் மூத்த... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

Sunday, January 12th, 2025
யாழ் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ( ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. யாழ்... [ மேலும் படிக்க ]